03-14-2006, 09:11 AM
வர்ணன் அண்ணா காதல் கவிதை மட்டும் தான் எழுதுவீங்கள் எண்டு நினைத்தன் இனிய ஏமாற்றம்
நல்ல கவிதை சுயநலம் பிடித்தவர்களை மற்றவர்களில தேடாமல் நம்மிலயே இக்குணங்களும் இருக்கு எண்டு சொல்ல உங்களுக்கு தைரியம் கூடத்தான் போல இருக்கு
நல்ல கவிதை சுயநலம் பிடித்தவர்களை மற்றவர்களில தேடாமல் நம்மிலயே இக்குணங்களும் இருக்கு எண்டு சொல்ல உங்களுக்கு தைரியம் கூடத்தான் போல இருக்கு
. .
.
.

