03-14-2006, 07:00 AM
இயக்குனர் சீமான் தேசியத்தலைவர் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர். இவரது கட்டுரை ஒன்றினை தேசியத்தலைவரின் 50வது அகவையில் பிரான்ஸ் ஈழமுரசு வெளியிட்ட விடுதலைப்பேரொளி என்ற புத்தகத்தில் காணலாம்.
வர்ணன், நீங்கள் இணைத்த சீமானின் பேட்டியினை யாழ்கள உறுப்பினர் கானாபிரபா அவுஸ்திரெலியா இன்பத்தமிழோசையில் பேட்டி கண்டவர் . இப்பெட்டியினை வன்னியில் புலிகளின் குரல் வானொலியிலும் பிறகு ஒளிபரப்பாகி பலர் கேட்டு பாரட்டுக்களினைத் தெரிவித்தார்கள்.
சீமானின் தம்பிபடம் மிக வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்
வர்ணன், நீங்கள் இணைத்த சீமானின் பேட்டியினை யாழ்கள உறுப்பினர் கானாபிரபா அவுஸ்திரெலியா இன்பத்தமிழோசையில் பேட்டி கண்டவர் . இப்பெட்டியினை வன்னியில் புலிகளின் குரல் வானொலியிலும் பிறகு ஒளிபரப்பாகி பலர் கேட்டு பாரட்டுக்களினைத் தெரிவித்தார்கள்.
சீமானின் தம்பிபடம் மிக வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

