03-14-2006, 04:22 AM
சீமான்- தலைவரை - பெயர் சொல்லி கூட பேசமாட்டார்-!
அண்ணன் என்றே எப்போதும் சொல்வார்-
அவர் பேட்டிகளே - சாட்சி!
பத்திரிகைகளுக்கால தலைவர் பேர் சொல்லி இருந்தாலும் - அங்கே தெரிவது - நான் புலி ஆதரவாளர்தான் - என்ற கோபம்!
பணம்தான் எல்லாம் என்று நினைக்கும் - சினிமா உலகத்தில்- வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத காலத்திலும்
தலைவரை நேசிச்ச சீமானின் பண்பு உயர்ந்தது!
வாய்ப்பு கிடைத்த காலத்திலும் - தன் படத்துக்கு <b>"தம்பி"</b> என்று பெயர் வைத்தது -
ம்ம் என்ன சொல்ல- சீமான் - - ரொம்ப நல்லவர்! 8)
அண்ணன் என்றே எப்போதும் சொல்வார்-
அவர் பேட்டிகளே - சாட்சி!
பத்திரிகைகளுக்கால தலைவர் பேர் சொல்லி இருந்தாலும் - அங்கே தெரிவது - நான் புலி ஆதரவாளர்தான் - என்ற கோபம்!
பணம்தான் எல்லாம் என்று நினைக்கும் - சினிமா உலகத்தில்- வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத காலத்திலும்
தலைவரை நேசிச்ச சீமானின் பண்பு உயர்ந்தது!
வாய்ப்பு கிடைத்த காலத்திலும் - தன் படத்துக்கு <b>"தம்பி"</b> என்று பெயர் வைத்தது -
ம்ம் என்ன சொல்ல- சீமான் - - ரொம்ப நல்லவர்! 8)
-!
!
!

