02-06-2004, 03:58 PM
இல்ல உந்த காதல் சமாச்சாரம் பாருங்கோ பொதுவா ஒரு தவறுக்கான தேடல் எண்டுதான் எமக்குத் தெரியுது....அதுவும் இன்றைய உலகில்....கலியாணத்துக்கு முன்னால தெரியாத ஒரு பெண்ணை அல்லது ஆணை காதலிச்சு தெரிஞ்சு கொண்டு அது பிடிக்கல்ல எண்டா கழட்டிவிடலாம் அல்லது ஆற்றையன் தலையில கட்டிவிடலாம் என்றால் அங்கு காதல் என்று நீங்கள் ஆரம்பத்தில் கொண்டது என்ன.....???????!
அல்லது காதல் என்று சுத்தோசுத்தென்டு சுத்திப் போட்டு அது அலுத்ததும் பிறகு இன்னொன்டோட தொத்துவியள்...கேட்டா அது பிடிக்கல்ல இப்ப இதை முயற்சிக்கிறன்...இதுவும் சரிவராட்டி இன்னொன்டு....அப்படியே போகும்.....இப்படி உங்கட காதலுக்கு புதுப் புது எல்லையும் கொள்கைகளும் வகுப்பியள்.....
செய்யிற தவறுகளுக்கு உங்கள் அளவில் விளக்கம் கொடுப்பியள்...அது தேவையில்லை...அப்படி என்றால் கள்ளனும் களவெடுக்கிறத்திற்கு நியாயம் சொல்லுவான்....அதை மனிதன் மனிதனாக வாழ அவசியமான நீதி ஒழுக்கம் என்ற மனித இன உயர்நிலைப் பண்புகள் கடந்து ஏற்க முடியாது...!
ஆனால் அப்பா அம்மா பாத்துக் கட்டிற ஆணோ பெண்ணோ அறிமுகம் இல்லாவிட்டாலும் திருமணத்தின் பின் அன்பு கொண்டு வாழ்ந்தால்... அது எல்லை போட்டு வரவழைக்கப்பட்டு இருப்பினும்....மனமும் மனிதனும் தறிகெட்டதாகப் போவது தவிர்க்கப்பட சாத்தியக் கூறுகள் மிக அதிகம் என்பதும் அடிப்படை மனித ஒழுக்கமும் பாதுகாக்கப்பட வாய்ப்பும் அதிகம்... எனினும் தனிமனித பண்புகளும் இவை இரண்டிலும் அதிகம் செல்வாக்குச் செய்கின்றன என்பதும் உண்மை.....தனி மனித பண்புகளை எப்படி சீரானதாக ஒழுக்கத்துடன் விருத்தி செய்வது...அதற்கு மனவடக்கம் எனும் ஆன்மீகம் சார் நெறி சிறிதளவேனும் அவசியம்....அது உள்ள எவரும் கலியாணத்தின் பின்னும் காதலிக்கலாம்.....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
அல்லது காதல் என்று சுத்தோசுத்தென்டு சுத்திப் போட்டு அது அலுத்ததும் பிறகு இன்னொன்டோட தொத்துவியள்...கேட்டா அது பிடிக்கல்ல இப்ப இதை முயற்சிக்கிறன்...இதுவும் சரிவராட்டி இன்னொன்டு....அப்படியே போகும்.....இப்படி உங்கட காதலுக்கு புதுப் புது எல்லையும் கொள்கைகளும் வகுப்பியள்.....
செய்யிற தவறுகளுக்கு உங்கள் அளவில் விளக்கம் கொடுப்பியள்...அது தேவையில்லை...அப்படி என்றால் கள்ளனும் களவெடுக்கிறத்திற்கு நியாயம் சொல்லுவான்....அதை மனிதன் மனிதனாக வாழ அவசியமான நீதி ஒழுக்கம் என்ற மனித இன உயர்நிலைப் பண்புகள் கடந்து ஏற்க முடியாது...!
ஆனால் அப்பா அம்மா பாத்துக் கட்டிற ஆணோ பெண்ணோ அறிமுகம் இல்லாவிட்டாலும் திருமணத்தின் பின் அன்பு கொண்டு வாழ்ந்தால்... அது எல்லை போட்டு வரவழைக்கப்பட்டு இருப்பினும்....மனமும் மனிதனும் தறிகெட்டதாகப் போவது தவிர்க்கப்பட சாத்தியக் கூறுகள் மிக அதிகம் என்பதும் அடிப்படை மனித ஒழுக்கமும் பாதுகாக்கப்பட வாய்ப்பும் அதிகம்... எனினும் தனிமனித பண்புகளும் இவை இரண்டிலும் அதிகம் செல்வாக்குச் செய்கின்றன என்பதும் உண்மை.....தனி மனித பண்புகளை எப்படி சீரானதாக ஒழுக்கத்துடன் விருத்தி செய்வது...அதற்கு மனவடக்கம் எனும் ஆன்மீகம் சார் நெறி சிறிதளவேனும் அவசியம்....அது உள்ள எவரும் கலியாணத்தின் பின்னும் காதலிக்கலாம்.....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

