02-06-2004, 03:20 PM
அல்ஜஸீரா தருவது மட்டும் போதாது ஒரு மக்களின் இனத்தின் கருத்தை தெளிவுபடுத்துவதற்கு.....அந்த ஊடகத்தின் நோக்கம் தெரியாமல் அதன் செய்திகளை எப்படி நம்புவது...அது சொல்வதுதான் யதார்த்தம் என்பது எப்படி.....?????! உதாரணமாக இலங்கை இனப்பிரச்சனையை தமது தேவைகளுக்காக விளம்பரப்படுத்திய இந்திய ஊடகங்கள்...அதையே தமக்குத் தேவையில்லை எனும் வேளையில் எதிர்ப்பிரச்சாரம் செய்ததும்...ஆதரவுப் பிரச்சாரத்தின் போதும் கூட போராட்டத்தின் நியாயங்களை தெளிவாக சொல்லத் தயக்கியது..! அதே நிலைதான் அல்ஜஸீராவினதும் ஆக இருக்கலாம்....!
மொழி என்பது ஒரு இன மக்களின் தனித்துவ அடையாளங்களில் ஒன்று....பிரதேசம், பாரம்பரிய கலாசாரம், சமூகவியல் வரலாறு, மொழி வளம் அதன் பயன்பாடு...இவற்றுக்குள் அடங்கும் பிரதான கூறுகள்....மதம் அப்படியானதன்று.....அது ஒரு பொது நெறி....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
மொழி என்பது ஒரு இன மக்களின் தனித்துவ அடையாளங்களில் ஒன்று....பிரதேசம், பாரம்பரிய கலாசாரம், சமூகவியல் வரலாறு, மொழி வளம் அதன் பயன்பாடு...இவற்றுக்குள் அடங்கும் பிரதான கூறுகள்....மதம் அப்படியானதன்று.....அது ஒரு பொது நெறி....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

