02-06-2004, 02:37 PM
அந்தத் தாக்குதலில் பென்ரகன் மீது நடத்தியதும் பொருளாதார மையங்கள் மீது நடத்தியவையும் அமெரிக்கப் பயங்கரவாதத்தைவிட அவ்வளவு மோசமில்லை...எனினும் பொதுமக்கள் பயணம் செய்யும் விமானங்களைக் கொண்டு பொதுமக்கள் கூடும் இலக்குகள் முன் எச்சரிக்கை இன்றி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் திட்டமிட்டு தாக்கியது முழுக்க முழுக்க அமெரிக்க பயங்கரவாததை மிஞ்சிய பயங்கரவாதம்....!
எனினும் பெல்கிறேட்டில் சந்தை மீது கிளஸ்ரர் குண்டுகள் கொட்டிய அமெரிக்கப் பயங்கரவாதமே இதற்கு அடுத்த நிலைப் பயங்கரவாதச் செயல்...அங்கு இராணுவ விமானங்கள் பயன்படுத்தப்பட்டதுதான் ஒரே ஒரு வேறுபாடு.....!
இவை எதுவும் தவறுதலான விபத்துகள் அல்ல...திட்டமிட்ட தாக்குதல்கள்....!
எனினும் பெல்கிறேட்டில் சந்தை மீது கிளஸ்ரர் குண்டுகள் கொட்டிய அமெரிக்கப் பயங்கரவாதமே இதற்கு அடுத்த நிலைப் பயங்கரவாதச் செயல்...அங்கு இராணுவ விமானங்கள் பயன்படுத்தப்பட்டதுதான் ஒரே ஒரு வேறுபாடு.....!
இவை எதுவும் தவறுதலான விபத்துகள் அல்ல...திட்டமிட்ட தாக்குதல்கள்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

