03-13-2006, 12:20 AM
அ"றோ"காரா ...
கோதாரி விழுவானே உண்டியலான், என்ரை உழைப்பில் ஒரு பங்கை உன் உண்டியலுக்கல்லவா போட்டேன்????? ஈழ்பதீஸ்வரத்தான், ஈழமக்களுக்கு உதவுவதற்காக என்றல்லவா சொன்னாய்!!! நம்பினோம்!!! இன்று உன் குடும்பத்திற்கு உண்டியலை சொந்தமாக்கி விட்டாய்!!!!! "பாடுவது தேவாரம்! இடிப்பது சிவன்கோயில்!" அனுபவிப்பாய்............
கோதாரி விழுவானே உண்டியலான், என்ரை உழைப்பில் ஒரு பங்கை உன் உண்டியலுக்கல்லவா போட்டேன்????? ஈழ்பதீஸ்வரத்தான், ஈழமக்களுக்கு உதவுவதற்காக என்றல்லவா சொன்னாய்!!! நம்பினோம்!!! இன்று உன் குடும்பத்திற்கு உண்டியலை சொந்தமாக்கி விட்டாய்!!!!! "பாடுவது தேவாரம்! இடிப்பது சிவன்கோயில்!" அனுபவிப்பாய்............

