03-12-2006, 11:34 AM
உங்கள் இளமைப் புத்தகத்தின் இரவுப் பக்கங்களில் கவிதை எழுத
அந்தப் பௌர்ணமிப்பெண் வரவேண்டும்.
நந்தவனப்புூக்களின் நறுமணமும், கனவுகளின் ஒளிநிறமும் களவுபோகாது
காரிருள் வானம் ஒளிபெற அந்த நிலவுமகள் வரவேண்டும்.
அப்படித்தானே?
வாழ்க்கையின் வெறுமையை நீக்கிட நிச்சயம் வரவேண்டும். அந்த நிலவுலகு மகள் நிச்சயம் வருவார். வரவேண்டும்!
நல்லதொரு கவிதையைத் தந்த ஈழநேசனுக்கு எனது
பாராட்டுக்கள்!
அந்தப் பௌர்ணமிப்பெண் வரவேண்டும்.
நந்தவனப்புூக்களின் நறுமணமும், கனவுகளின் ஒளிநிறமும் களவுபோகாது
காரிருள் வானம் ஒளிபெற அந்த நிலவுமகள் வரவேண்டும்.
அப்படித்தானே?
வாழ்க்கையின் வெறுமையை நீக்கிட நிச்சயம் வரவேண்டும். அந்த நிலவுலகு மகள் நிச்சயம் வருவார். வரவேண்டும்!
நல்லதொரு கவிதையைத் தந்த ஈழநேசனுக்கு எனது
பாராட்டுக்கள்!

