03-11-2006, 06:02 PM
ஈழநேசன், உங்க கவிதை என்ன இப்படி வெறுமை பேசுது. வெறுமை என்பது எல்லாருக்கும் சில நேரங்களில் தோன்றலாம்/ இருக்கலாம். எப்போதும் இருக்காதல்லவா?
தொடர்ந்து பல கவிதைகளை தாருங்கள்.
தொடர்ந்து பல கவிதைகளை தாருங்கள்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

