03-11-2006, 09:29 AM
வடக்கின் பெரும் போர்' கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளான நேற்று யாழ்.சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி ஆறு விக்கெட்டுக்களை இழந்து 140 ஓட்டங் களைப் பெற்றது.
நேற்றைய ஆட்டத்தைக் காண பெருந் திரளான ரசிகர்கள் திரண்டிருந்தபோதும் இடையிடையே பெய்த மழை காரணமாக ஆட்டம் அடிக்கடி குழம்பியது.
சென்.ஜோன்ஸ் அணி வீரர்களான பி.நேசவர்மன் 32 ஓட்டங்களையும் ரீ.நிரூ பன், ஜி.சஞ்சீவன் ஆகியோர் ஆட்டம் இழக் காமல் தலா 38, 29 ஓட்டங்களையும் தமது அணிக்காகப் பெற்றுக்கொடுத்தனர்.
மழை காரணமாக மதிய உணவு இடை வேளைக்குப் பிறகு சுமார் 90 நிமிட நேரம் ஆட்டம் தடைப்பட்டது.
சென்.ஜோன்ஸ், சென்ரல் ஆகிய இரு அணி களுக்கும் இடையிலான இந்த நூறாவது துடுப்பாட்டத்தின் இறுதிநாள் இன்றாகும். இன்றைய ஆட்டத்தைக் காண பெரும் எண் ணிக்கையான கிரிக்கெட் ரசிகர்கள் மத்திய கல்லூரி மைதானத்தில் திரள்வர் என எதிர் பார்க்கப்படுகிறது
உதயன்
நேற்றைய ஆட்டத்தைக் காண பெருந் திரளான ரசிகர்கள் திரண்டிருந்தபோதும் இடையிடையே பெய்த மழை காரணமாக ஆட்டம் அடிக்கடி குழம்பியது.
சென்.ஜோன்ஸ் அணி வீரர்களான பி.நேசவர்மன் 32 ஓட்டங்களையும் ரீ.நிரூ பன், ஜி.சஞ்சீவன் ஆகியோர் ஆட்டம் இழக் காமல் தலா 38, 29 ஓட்டங்களையும் தமது அணிக்காகப் பெற்றுக்கொடுத்தனர்.
மழை காரணமாக மதிய உணவு இடை வேளைக்குப் பிறகு சுமார் 90 நிமிட நேரம் ஆட்டம் தடைப்பட்டது.
சென்.ஜோன்ஸ், சென்ரல் ஆகிய இரு அணி களுக்கும் இடையிலான இந்த நூறாவது துடுப்பாட்டத்தின் இறுதிநாள் இன்றாகும். இன்றைய ஆட்டத்தைக் காண பெரும் எண் ணிக்கையான கிரிக்கெட் ரசிகர்கள் மத்திய கல்லூரி மைதானத்தில் திரள்வர் என எதிர் பார்க்கப்படுகிறது
உதயன்
" "

