03-10-2006, 12:44 PM
உந்த ஜெயதேவன் கோஸ்டி இப்ப தாங்கள் நல்ல பிள்ளை பேர் கேட்க அகதி விசியத்திலை தீவிரமா இறங்கபோயினமாம். லண்டனிலை சிக்கிரமா ஒரு பெரிய ஊர்வலம் ஒண்ணையும் நடத்த இருக்கிறானுகளாம். லணடன் வாழ் மக்களே விழிப்பாயிருங்க. விட்டா உண்டியலான் காதுக்கை பூந்து சங்கூதிப்பேடுவான். தேசியத்தற்கே சங்கூதினவனுக்கு தமிழ் மக்கள் எல்லாம் து}சு.
இரவு Nறியோவிலை முழுக்க முழுக்க உண்டயான் சாதனை புராணம் தான். துணைக்கு அவற்றை தும்புத்தடி வேற ஏறி விழுந்துது. ஒரு விசியம் மட்டும் நால்லா விழங்குது உண்டியலான் சேடிறோவை மெல்ல மெல்ல தன்றையாக்கிறான். பாவம் ஆய்வாளர்கள் ஏன்றா உதுக்குள்ளை வந்தம் எண்டு நிண்டிச்சினம். இடதுசாரி சிந்தனையாலை பல கூட்டங்களிலை தன்றை பெருமையை துலக்கின லிங்கசிவத்தார் ராத்திரி கொஞ்சம் வெட்கி சிவந்து தான் போனார். பாவம் மார்க்சியம் பேசினவையெல்லாம் உண்டியலான் புகழ் பாடுகினம். வெகுவிரைவிலை லச்கசிவம், மௌளானா, துரைக்குமார், எல்லாருக்கும் ஈழபதீஸ்வரர்ரிலை ஒரு சிலை குடுப்பார். பிறகென்ன எம்மதமும்ம சம்மதம் எண்டு எல்லாரும் உண்டியலானுக்கு ஆரோகரா போடவேண்டியது தான்! கடைசியா ஒரு விசியம் இவ்வளவு மனித உரிமை எண்டு மூக்காலை ரத்தம் வழிய கதைச்சவை மூச்சுக்கு கூட முஸ்தபாவின் 14ம நாள் தடுத்துவைப்பை பற்றி ஒரு மூச்சக் மூட விடயில்லை. எல்லாம் உண்டியலானுக்கே வெளிச்சம்!
இரவு Nறியோவிலை முழுக்க முழுக்க உண்டயான் சாதனை புராணம் தான். துணைக்கு அவற்றை தும்புத்தடி வேற ஏறி விழுந்துது. ஒரு விசியம் மட்டும் நால்லா விழங்குது உண்டியலான் சேடிறோவை மெல்ல மெல்ல தன்றையாக்கிறான். பாவம் ஆய்வாளர்கள் ஏன்றா உதுக்குள்ளை வந்தம் எண்டு நிண்டிச்சினம். இடதுசாரி சிந்தனையாலை பல கூட்டங்களிலை தன்றை பெருமையை துலக்கின லிங்கசிவத்தார் ராத்திரி கொஞ்சம் வெட்கி சிவந்து தான் போனார். பாவம் மார்க்சியம் பேசினவையெல்லாம் உண்டியலான் புகழ் பாடுகினம். வெகுவிரைவிலை லச்கசிவம், மௌளானா, துரைக்குமார், எல்லாருக்கும் ஈழபதீஸ்வரர்ரிலை ஒரு சிலை குடுப்பார். பிறகென்ன எம்மதமும்ம சம்மதம் எண்டு எல்லாரும் உண்டியலானுக்கு ஆரோகரா போடவேண்டியது தான்! கடைசியா ஒரு விசியம் இவ்வளவு மனித உரிமை எண்டு மூக்காலை ரத்தம் வழிய கதைச்சவை மூச்சுக்கு கூட முஸ்தபாவின் 14ம நாள் தடுத்துவைப்பை பற்றி ஒரு மூச்சக் மூட விடயில்லை. எல்லாம் உண்டியலானுக்கே வெளிச்சம்!
Summa Irupavan!

