03-10-2006, 05:43 AM
மிகுதி வரிகள் இதோ.........
ஒளியே நீயென்னைத் தீண்டினால்
நுரையாய் உன்னில் கரைகிறேன்
காதல் வந்தாலே வந்தாலே ஏனோ உளறல்கள்தானோ.....
வெள்ளி தரை போலவே என்னிதயம் இருந்தது
மெல்ல வந்து உன் விரல் கதை ஒன்றை எழுதுது
ஒருநாள் காதல் என் வாசலில்
ஒருநாள் காதல் என் வாசலில் வரவா வரவா கேட்டது
மறுநாள் காதலல் என் வீட்டுக்குள் அடிமைசாசனம் மீட்டுது.
அதுவோ அது இதுவோ இது அதுவோ நாம் அறியோமே.
ஒளியே நீயென்னைத் தீண்டினால்
நுரையாய் உன்னில் கரைகிறேன்
காதல் வந்தாலே வந்தாலே ஏனோ உளறல்கள்தானோ.....
வெள்ளி தரை போலவே என்னிதயம் இருந்தது
மெல்ல வந்து உன் விரல் கதை ஒன்றை எழுதுது
ஒருநாள் காதல் என் வாசலில்
ஒருநாள் காதல் என் வாசலில் வரவா வரவா கேட்டது
மறுநாள் காதலல் என் வீட்டுக்குள் அடிமைசாசனம் மீட்டுது.
அதுவோ அது இதுவோ இது அதுவோ நாம் அறியோமே.
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>

