03-10-2006, 04:15 AM
வளையலவள் என்று
கதையும் சொல்லி
வட்ட நிலா என்று
கவியும் எழுதி
அழகுப் பொருளாய்
பெண்ணை அசிங்கப்படுத்தினரங்கே!
தொலைந்தது அக்காலம்!
தீ பந்தம் ஏந்திய
தேவதைகள் - ஒளியில்
தேசம் மெல்ல விடிகிறது!
கதையும் சொல்லி
வட்ட நிலா என்று
கவியும் எழுதி
அழகுப் பொருளாய்
பெண்ணை அசிங்கப்படுத்தினரங்கே!
தொலைந்தது அக்காலம்!
தீ பந்தம் ஏந்திய
தேவதைகள் - ஒளியில்
தேசம் மெல்ல விடிகிறது!
-!
!
!

