03-09-2006, 10:51 PM
Quote:மயசமையடயn நெநயெபய வாயசயடயஅய நடரவாயடயஅ
_________________
Kathal sugamanathu....
Quote:என்ன இது புதுப்பாஷையாக இருக்கிறது மன்மதன்18?
Quote:தமிழாசிரியரான உங்களுக்கே விளங்கேல்லையா செல்வமுத்து அங்கிள்
_________________
மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்.
தேசியத்தலைவர்.
Quote:ம்ம் நான் நினைக்குறன் அவர் தமிழில டைப் பண்ணிட்டு கீழ்ப் பெட்டில போட்டுட்டார் அதுதான்.
நித்திலா எனக்குத் தமிழ்தான் தெரியும்.
"கரிகாலன் நீங்க தாராளமா எழுதலாம்" இதுதானே!

