03-09-2006, 07:15 PM
தற்போது தூள்கிங் கம்பியெண்ணுவதால், பணவரவுகள் தடைபட்டுள்ளதாம்!! மர்மப் பணவரவு றூட்டுகள் தூளனுக்கு மட்டுமதானாம் தெரியும்!! வங்கிக் காசோலைகள் எல்லாம் கூட தூள்கிங்கினால்தானாம் கையாளப்பட்டதாம்!!! பெரிய சிக்கல்தானாம் ... ஆனால் ....
.... பணப்பிரட்சனைக்கு உண்டியலான் கை கொடுத்துள்ளாராம்!!! அதனால் உண்டியலான் என்றால் தலையில் வைத்து சூரனாட்டமாம்!!! உண்டியலான் தான் எல்லாத்தையும் கையாளுகிறாராம் ... இன்குளூடிங் ..."சொந்தங்களையுமாம்" ... :mrgreen:
.... பணப்பிரட்சனைக்கு உண்டியலான் கை கொடுத்துள்ளாராம்!!! அதனால் உண்டியலான் என்றால் தலையில் வைத்து சூரனாட்டமாம்!!! உண்டியலான் தான் எல்லாத்தையும் கையாளுகிறாராம் ... இன்குளூடிங் ..."சொந்தங்களையுமாம்" ... :mrgreen:

