03-09-2006, 03:32 AM
iniyaval Wrote:ஒருதருக்கும் தெரியலை நீங்களே சொல்லி விடுங்கோ சிநேகிதி.
ஒகே அடுத்த பாடல்.
<b>வா வா கண்ணா என்றே கெஞ்சிக் கேட்க போ போ
வாசல் பார்த்து வாடும் வாழ்வைச் சொல்லப் போ போ
இளமை உருகும் துன்பம் உண்மை சொல்லப் போ போ
நிதமும் இதயம் ஏங்கும் நிலமை சொல்ல்ப் போ போ.....</b>
அன்புள்ள மன்னவனே ஆசைக்காதலனே
இதயம் புரியதா? என் முகவரி தெரியதா?

