03-08-2006, 12:04 PM
[b] 08 மார்ச் 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்.
அனைத்துலகப் பெண்கள் நாள்
உலக சனத்தொகையில் பெரும்பானமையினராக உள்ள் பெண்ணினம் இன்றும் உலகின் பல பாகங்களிலும் ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றது. இதிலிருந்து விடுபட உலகளாவிய ரீதியில் ஆன், பெண் சமுகத்தினரின் அமோநிலையில் மாற்றங்களை ஏற்படுத்த பல அமைப்புக்கள் செயற்படுவதோடு இத்தினத்தின் அதற்கான பல செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
பதிவுகள்
சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் நினைவு நாள்.
தகவற் துளி
உலகின் மிக உயரமான நிர்மாணமாக வார்ஸோ அமைப்பின் பரிவர்த்தனைக் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
போலந்தில் புளொக் என்ற இடத்தில் உள்ள மிக உயரமான கட்டடத்தில் 1947ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இதன் உயரம் 646 மீற்றர்கள் ஆகும்.
வீரத்திலும் தியாகத்திலும் விடுதலை உணர்விலும் ஆண்களுக்கு எவ் வகையிலும் பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை பெண் போராளிகளின் தமது வீரச்சாதனைகள் முலம் நிருபித்துக் காட்டியுள்ளனர்.......
-தமிழீழத் தேசியத் தலைவர்
மேதகு வே.பிரபாகரன்-
அனைத்துலகப் பெண்கள் நாள்
உலக சனத்தொகையில் பெரும்பானமையினராக உள்ள் பெண்ணினம் இன்றும் உலகின் பல பாகங்களிலும் ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றது. இதிலிருந்து விடுபட உலகளாவிய ரீதியில் ஆன், பெண் சமுகத்தினரின் அமோநிலையில் மாற்றங்களை ஏற்படுத்த பல அமைப்புக்கள் செயற்படுவதோடு இத்தினத்தின் அதற்கான பல செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
பதிவுகள்
சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் நினைவு நாள்.
தகவற் துளி
உலகின் மிக உயரமான நிர்மாணமாக வார்ஸோ அமைப்பின் பரிவர்த்தனைக் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
போலந்தில் புளொக் என்ற இடத்தில் உள்ள மிக உயரமான கட்டடத்தில் 1947ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இதன் உயரம் 646 மீற்றர்கள் ஆகும்.
வீரத்திலும் தியாகத்திலும் விடுதலை உணர்விலும் ஆண்களுக்கு எவ் வகையிலும் பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை பெண் போராளிகளின் தமது வீரச்சாதனைகள் முலம் நிருபித்துக் காட்டியுள்ளனர்.......
-தமிழீழத் தேசியத் தலைவர்
மேதகு வே.பிரபாகரன்-
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

