![]() |
|
தமிழ்த்தாய் நாட்காட்டியின் பதிவுகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20) +--- Thread: தமிழ்த்தாய் நாட்காட்டியின் பதிவுகள் (/showthread.php?tid=1677) |
தமிழ்த்தாய் நாட்காட்டியின் பதிவுகள் - வினித் - 01-01-2006 தினமும் ஒரு பதிவு <b>வாகனங்களில் சிங்கள சிறீ பொறிக்கப்பட்ட நாள்.(1958)</b> <b>இனைந்திருந்த வடகிழக்கு தமிழர் மாகாணம் பிரிக்கப்பட்ட நாள்.(01.01.1883)</b> கியூபா, கெயிற்றி, சூடான் சுதந்திர தினம். நன்றி: <b>தமிழ்த்தாய் நாட்காட்டி</b> Re: தமிழ்த்தாய் நாட்காட்டியின் பதிவுகள் - தூயவன் - 01-01-2006 நல்ல முயற்சி. தினமும் தொடருங்கள்!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வினித் - 01-02-2006 <b>02 ஜனவரி 2006 தமிழ்ட்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்</b> யாழ். கிளாலி நீரேரியில் 50 மேற்பட்ட பயணிகள் சிங்களப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட நாள்(1993) <b>கண்டியை ஆண்ட கடைசி அரசன் கீர்த்தி சிறீ ராஜசிங்கன் நினைவு.(1782)</b> - வினித் - 01-03-2006 <b>03 ƒÉÅரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள் </b> <b>சந்திரிகா அரசுடனான 2ம் கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பநாள் (03.01.1995) மருத்துவத்துறைப் பேராசிரியர் அ. சின்னத்தம்பி நினைவுநாள் (03.09.1911 - 03.01.1995) [b]<span style='font-size:25pt;line-height:100%'>வீரபாண்டிய கட்டபொம்மன்</span> [b](03.01.1740 - 16.10.1799)</b> <b>தமிழ்நாட்டில் பாஞ்சாலங்குறிச்சியை ஆண்டுவந்த கட்டபொம்மன் சிறந்த போர்த்தளபதியும். ச்த்ந்திரபற்றும் மிக்க மன்னனுமாவார் ஆங்கிலேயரின் ஆளுகைக்கு அடங்கி நடக்க மறுத்து அவர்களை எதிர்த்து போராடியவர். பதவிக்கு ஆசைப்பட்ட எட்டப்பனால் காட்டிக்கொடுக்கப்பட்டு சூழ்ச்சியால் கைதான கட்டபொம்மன், மரண தண்டணையை மகிழ்வுடன் ஏற்று வீரச்சாவடைந்தார்</b> - வினித் - 01-04-2006 <b>04 ஜனவரி 2006 தமிழ்ட்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள் </b> <b><span style='font-size:25pt;line-height:100%'>கப்டன் அருள் மாஸ்டர்</span> [b]மாணிக்கம் ரவிந்திரராஜா</b> <b>(13.04.1962 - 04.01.1988)</b> <b>கப்டன் அருள் மாஸ்டர் புலிகளின் இராணுவ தொழில்நுட்பப் பிரிவை சேர்ந்தவர். புலிகளால் தயாரிக்கப்பட்ட அருள்-89 துப்பாக்கி எறிகணையை வடிவமைத்தவர் இவராவார். [b]தென்அமெரிக்காவில் அமேசன் காடுகளில் வசிக்கும் 'கரபா' எனப்படும் செவ்விந்தியர் தங்கள் வாயால் பேசுவது இல்லை. தங்கள் மூக்குமூலமே வார்த்தைகளை ஒருவித உச்சரிப்போடு வெளிப்படுத்துகின்றனர்</b> <b>"அடக்குமுறையாளர்கள் போராளிகளை அழிப்பதில் காட்டும் தீவிரத்தைவிட பொதுமக்களின் ஆன்ம உறுதியை உடைக்க வேண்டும் என்பதில்தான் அதிக அக்கறை காட்டுகின்றனர்" [b]-தமிழீழ தேசியத் தலைவர்</b> [b]மேதகு வே.பிரபாகரன் - Mathan - 01-04-2006 தகவல்களுக்கு நன்றி வினித். தினம் ஒரு தகவல் போல் பயனுள்ளதாக இருக்கின்றது. தொடர்ந்து தாருங்கள். - ப்ரியசகி - 01-04-2006 Quote:தென்அமெரிக்காவில் அமேசன் காடுகளில் வசிக்கும் 'கரபா' ம்ம் இதை நானும் வாசித்தேன்...அதெப்பிடி கதைக்கிறார்கள்? வித்யாசமாக இருக்கே...மூக்கில..நாக்கு இருக்கோ :roll: :roll: - வினித் - 01-05-2006 <b>05 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள் </b> மாமனிதர் குமார் பொன்னம்பலம் <b>(12.08.1938-05.01.2000)</b> <b>சந்திரிகா அரசின் தமிழின அழிப்புக்கொள்கையை அப்பலபடுத்தியவரும். மனித உரிமைவாதியும். சட்டத்தரணியுமான திரு. குமார் பொன்னம்பலம் அவர்கள் கொழும்பில் சந்திரிகா அரசின் கொலையாளிகள் மூலம் கொல்லப்பட்டார். சிங்களத்தின் தலைநகரில் சாவல் விடுத்து வந்தார்.ஆபத்துக்கள் சூழ்ந்திருந்தபோதும் அஞ்சாநெஞ்சத்துடன் அநீதியை எதிர்த்துப் போரடியவர் திரு. குமார் பொன்னம்பலம் அவர்களின் இனப்பற்றிற்கும். விடுதலை பற்றிற்கும் மதிப்பளித்து. அவரது நற் பணியை கெளரவிக்கும் முகமாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் 'மாமனிதர்' [b]தகவற் துளி</b> வால்நட்சத்திரம் செல்லும் பாதையை கண்டுபிடிப்பதற்கான கணக்கை முதன் முதலில் கண்டறிந்தவர் ஜேர்மன் நாட்டு விஞ்ஞானியான கார்ல் ப்ரீடரிக். இதை 1802இல் கண்டுபிடித்தார்... <b>உழைக்கும் மக்களின் உழைப்புச் சகதியே ஒரு தேசத்தின் ஜீவாதார சங்கதி. [b]-தமிழீழத் தேசியத் தலைவர்</b> [b]மேதகு வே.பிரபாகரன் - kuruvikal - 01-05-2006 நல்ல முயற்சி வினித்..! மெய்கண்டான் கலண்டரில முந்தி முந்தி படிச்ச நினைவுகள்..! அப்புறம் ஈழநாதம் தந்தது ஈழம் பற்றிய பதிவுகள். தொடரட்டும் உங்கள் ஈழம் பற்றிய தினமொரு பதிவு..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 01-05-2006 ம்ம் நல்ல தகவல்களை தினம் ஒரு தகவலாக தருகிறீகள் நன்றி வினித - வினித் - 01-06-2006 <b>06 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள் </b> <b>லெப். கேணல் வேணு</b> <b>(பிரான்சிஸ் ரொபேட் சேவியர்) அடம்பன் - மன்னார் 16.10.1964 - 06.01.1992</b> <b>விடுதலை புலிகளின் முதன்மை தளபதிகலூள் ஒருவரான லெப். கேணல் வேணு 1984-இல் இயக்கத்தில் இனைந்தவர். மன்னார் மாவட்ட தளபதியான இவர் வெடி விபத்தொன்றில் 3 வீரர்களோடு வீரச்சாவடைந்தார்.......... [b]தகவற் துளி</b> தமிழீழத்தில் அராலியில் 1649 ஆண்டில் பிறந்த இராமலிங்க முனிவர் வாக்கியப் பஞ்சாங்கத்தை கணித்து வெளியிட்டவராவார் 16.05.1667-இல் தமது பதினெட்டாவது வயதில் இதனை வெளியிட்டார்........... இதயத்துடிப்பைத் தூண்டுவதற்காக இதயத்தில் பொருத்தபடும் கருவி பேஸ்மேக் என்று அழைக்கபடும்...... <b>"சுதந்திரம் இல்லாத மனித வாழ்வில் அர்த்தமே இல்லை" [b]-தமிழீழ தேசியத் தலைவர்</b> [b]மேதகு வே.பிரபாகரன் - vasanthan - 01-06-2006 வினித் நாட்காட்டியில் வருகின்ற பொன் மொழிகளையும் போட்டால் நன்றாக இருக்குமே? :roll: - MUGATHTHAR - 01-06-2006 vasanthan Wrote:வினித் நாட்காட்டியில் வருகின்ற பொன் மொழிகளையும் போட்டால் நன்றாக இருக்குமே? :roll:ஏன் கஷ்டப்படுவான் பேசாம கலண்டரையே போட்டுவிடச் சொல்லுமன்...........வீட்டிலை செலவு கொஞ்சம் மிஞ்சும் - vasanthan - 01-06-2006 MUGATHTHAR Wrote:vasanthan Wrote:வினித் நாட்காட்டியில் வருகின்ற பொன் மொழிகளையும் போட்டால் நன்றாக இருக்குமே? :roll:ஏன் கஷ்டப்படுவான் பேசாம கலண்டரையே போட்டுவிடச் சொல்லுமன்...........வீட்டிலை செலவு கொஞ்சம் மிஞ்சும் யோவ் முகத்தார் :evil: :twisted: என்னிடம் தமிழ்த்தாய் நாட்காட்டி இருக்கு :!: வெளிநாட்டில இருக்கிற உங்களுக்குத் தான் உபயோகமாயிருக்கும் அது தான் சொன்னேன்.
- ஈழமகன் - 01-07-2006 அப்பு வசந்தன் இங்கேயும் தமிழ்தாய் நாட்காட்டி இருக்கிறது.... ஆனால் நாங்கள் ஓசிஎண்டால் தான்................ - வினித் - 01-07-2006 <b>ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்</b> <b>லெப்.கேணல் பாண்டியன் [b](செல்லத்துரை சிறிகரன்) கொக்குவில், யாழ்ப்பாணம் 23.03.1960 - 09.01.1988</b> <b>விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளுள் ஒருவரான லெப். கேணல் பாண்டியன் யாழ் மாவட்டத் தளபதியாகப் பணியாற்றியவர் காரைநகரில் இந்தியப் படையினர் முற்றுகையிட்டபோது தன்னைத்தானே சுட்டு வீரச்சாவடைந்தார்.</b> <b>தகவற் துளி</b> யாழ்ப்பாணத்தில் முதன் முதலில் அச்சடித்து வெளியான நூல் "முத்திவழி" என்பதாகும் .சேர்ச் மிஷனைச் சேர்ந்த யோசேப்பு நைற்று என்ற பாதிரியார் 1820ம் ஆண்டையடுத்து இந்நூலை வெளியிட்டார். <b>உன்னத இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை சாவு அழித்து விடுவதில்லை. எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்களுக்கு என்றும் அழியாத இடமுண்டு [b]-தமிழீழத் தேசியத் தலைவர்</b> [b]மேதகு வே.பிரபாகரன் - Vishnu - 01-07-2006 நல்ல முயற்சி வினித்.... நானும் இப்படி ஒன்று செய்யலாமா என்று நினைச்சன்.. நீங்க ஆரம்பிச்சிட்டிங்க... வாழ்த்துக்கள் தினமும் தொடரவும். - sri - 01-07-2006 வினித் Wrote:<b>ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்</b> 23.03.1960 - 09.01.1988 இதுதான் சரியாக உள்ளது. தவறை திருத்தவும். - vasisutha - 01-07-2006 நன்றி வினித் - வினித் - 01-08-2006 <b>08 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்</b> சந்திரிகா அரச படைகளுடனான போர் நிறுத்த ஆரம்ப நாள் ஆரம்ப நாள் 08.01.1995 (விலகிய நாள் 19.04.1995) <b>சாரணிய இயக்கத்தின் தந்தை பேடன் பவல் நினைவு நாள்(1940)</b> பிரசித்தி பெற்ற விஞ்ஞானி கலிலியோ கலிலி இத்தாலிய விஞ்ஞானியான இவரே. பூமியே சூரியனைச் சுற்றி வருகின்றது எண்டு முதன் முதலில் நிரூபித்தவர் இது கிறிஸதவ மதக்கோட்பாட்டிற்கு எதிராக இருக்கின்றது என்று காரணம் காட்டி இவரைச் சிறையில் அடைத்தனர்.... <b>தகவற் துளி</b> பூமியிலிருந்து 25 கி.மீற்றர் வரை வளிமண்டலம் உள்ளது. நதியே இல்லாத நாடு சவுதி அரேபியாவாகும். சோம்பேறிகளை தவிர வேறு எவரும் முடியாது என்ற வார்த்தையை பயன்படுத்த மாட்டார்கள். -நெப்போலியன்- |