03-08-2006, 11:03 AM
இறங்கிப் போகமறுப்பதனை இறக்கி வைப்பதற்கு
இறைவன் கொடுத்த இனிய கொடை
இந்து சமுத்திரத்தில் புதிய நாடமைத்து
பழமைவாதமெனும் மடந்தைதனை மாற்றி வைத்திடவே
பரிதி போன்றவொரு தலைவன் கிடைத்திட்டான்
அடுப்பங் கரையிலே அடக்கிக் கிடந்தவளை
அந்நியப் படையை அடித்தழிக்கும் மகளாக்கி
தேசத்தை காத்திடும் தேசியப் பணிதனிலே
பங்கினை வளங்கிட வாரி அழைத்திட்டார்
தாயகப் பணிதனிலே பங்கினை வளங்கி நிற்கும்
மாதர் சொல்வார்தம் செயலான கதைக்கருவை
இறைவன் கொடுத்த இனிய கொடை
இந்து சமுத்திரத்தில் புதிய நாடமைத்து
பழமைவாதமெனும் மடந்தைதனை மாற்றி வைத்திடவே
பரிதி போன்றவொரு தலைவன் கிடைத்திட்டான்
அடுப்பங் கரையிலே அடக்கிக் கிடந்தவளை
அந்நியப் படையை அடித்தழிக்கும் மகளாக்கி
தேசத்தை காத்திடும் தேசியப் பணிதனிலே
பங்கினை வளங்கிட வாரி அழைத்திட்டார்
தாயகப் பணிதனிலே பங்கினை வளங்கி நிற்கும்
மாதர் சொல்வார்தம் செயலான கதைக்கருவை
<b>
...</b>
...</b>

