03-07-2006, 12:03 PM
[b] 07மார்ச் 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்.
இங்கிலாந்து பிரதமர் வின்சன் சேர்ச்சில்
1874 - 1965
1874-ம் ஆண்டு பிறந்த வின்சன் சேர்ச்சில் இளம் வயதில் றோயல் இராணுவக் கல்லூரியில் கல்வி பயின்றதோடு இந்தியா, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளில் பத்திரிகையாளராகவும் பணிபுரிந்தார். 2ம் உலகப் போரின்போது இங்கிலாந்திற்குத் தேவைப்பட்ட உறுதியான தலைமையினை வழங்க பிரதம மந்திரியாக தெரிவுசெய்யப்பட்டதோடு, ஜேர்மனுக்கு எதிராக போரினை உறுதியாக நெறிப்படுத்தினார். நாடு எதிர்நோக்கும் பிரச்சனையை தெளிவாக மக்களுக்கு உடன்க்குடன் தெரியப்படுத்தியதோடு, வெற்றிப்பாதை நோக்கி மக்களை உறுதியாகவும் வைத்திருந்தார்.
பதிவுகள்
கவியோகி சுத்தானந்த பாரதியார் நினைவுநாள்.(11.05.1897 - 07.03.1990)
தகவற் துளி
உலகின் மிக நீளமான பாலம் ஜப்பானில் கொன்சு- சிக்கொகோ என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் 1,780 மீற்றர் ஆகும்.
உலகிலே மிக நீண்டகாலம் வாழ்பவர்கள் ஜப்பானியர்களே.
மானம் பெரிது! பகைவனின் பின்சென்று அவர் சொற்கேட்டு வாழ்வதா? அந்த இழிநிலை கொடியது, ஏற்கவே முடியாத்து.
-குறள் விளக்கம்-
இங்கிலாந்து பிரதமர் வின்சன் சேர்ச்சில்
1874 - 1965
1874-ம் ஆண்டு பிறந்த வின்சன் சேர்ச்சில் இளம் வயதில் றோயல் இராணுவக் கல்லூரியில் கல்வி பயின்றதோடு இந்தியா, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளில் பத்திரிகையாளராகவும் பணிபுரிந்தார். 2ம் உலகப் போரின்போது இங்கிலாந்திற்குத் தேவைப்பட்ட உறுதியான தலைமையினை வழங்க பிரதம மந்திரியாக தெரிவுசெய்யப்பட்டதோடு, ஜேர்மனுக்கு எதிராக போரினை உறுதியாக நெறிப்படுத்தினார். நாடு எதிர்நோக்கும் பிரச்சனையை தெளிவாக மக்களுக்கு உடன்க்குடன் தெரியப்படுத்தியதோடு, வெற்றிப்பாதை நோக்கி மக்களை உறுதியாகவும் வைத்திருந்தார்.
பதிவுகள்
கவியோகி சுத்தானந்த பாரதியார் நினைவுநாள்.(11.05.1897 - 07.03.1990)
தகவற் துளி
உலகின் மிக நீளமான பாலம் ஜப்பானில் கொன்சு- சிக்கொகோ என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் 1,780 மீற்றர் ஆகும்.
உலகிலே மிக நீண்டகாலம் வாழ்பவர்கள் ஜப்பானியர்களே.
மானம் பெரிது! பகைவனின் பின்சென்று அவர் சொற்கேட்டு வாழ்வதா? அந்த இழிநிலை கொடியது, ஏற்கவே முடியாத்து.
-குறள் விளக்கம்-
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

