03-06-2006, 01:31 PM
<b>புலம்பெயர்ந்து தான் விட்டோம்-ஆனாலும்
தாயக நினைவுகள் மட்டும்
புலம் பெயர மறுக்கின்றது...!</b>
புலம்பெயர மறுக்கின்றது
புலம்பெயர்ந்த வாழ்வினிலும்
சாதிகளே பெரிதென எண்ணும்
எண்ணம் மட்டும்
போக மறுக்கிறது
சாதிகள் இல்லையடி
குலத் தாழ்ச்சி
உயர்ச்சி சொல்லல்
பாவம் என்றுரைத்த
பாவலனின் கனவுதனை
எள்ளி நகையாடி
தொடர்கின்றனர் சாதிதனை
தொழிலிற்கோர் சாதியென
சாதித்து நின்றபின்னர்
வாழ்விற்காய் செய்கின்றார்
அத்தொழிலே தம் தொழிலாய்
சாதிமட்டும் அழியவில்லை
தாயக நினைவுகள் மட்டும்
புலம் பெயர மறுக்கின்றது...!</b>
புலம்பெயர மறுக்கின்றது
புலம்பெயர்ந்த வாழ்வினிலும்
சாதிகளே பெரிதென எண்ணும்
எண்ணம் மட்டும்
போக மறுக்கிறது
சாதிகள் இல்லையடி
குலத் தாழ்ச்சி
உயர்ச்சி சொல்லல்
பாவம் என்றுரைத்த
பாவலனின் கனவுதனை
எள்ளி நகையாடி
தொடர்கின்றனர் சாதிதனை
தொழிலிற்கோர் சாதியென
சாதித்து நின்றபின்னர்
வாழ்விற்காய் செய்கின்றார்
அத்தொழிலே தம் தொழிலாய்
சாதிமட்டும் அழியவில்லை
<b>
...</b>
...</b>

