03-06-2006, 01:09 PM
[size=13]'இவனிற்கு ஏவல்'
ஏவலிட்டது சிங்கள அரசு
துவட்டப்பட்டனர் தமிழர்
சிங்களக் குண்டர்களால்..!
இழந்து விட்டோம் உயிர்கள் பல
இடம்பெயர்ந்தோம் அகதிகளாய்
புலம்பெயர்ந்தோம் வெளிநாடு
கடன்பட்டோம் இந்நாட்டில்
புலம்பெயர்ந்து தான் விட்டோம்-ஆனாலும்
தாயக நினைவுகள் மட்டும்
புலம் பெயர மறுக்கின்றது...!
ஏவலிட்டது சிங்கள அரசு
துவட்டப்பட்டனர் தமிழர்
சிங்களக் குண்டர்களால்..!
இழந்து விட்டோம் உயிர்கள் பல
இடம்பெயர்ந்தோம் அகதிகளாய்
புலம்பெயர்ந்தோம் வெளிநாடு
கடன்பட்டோம் இந்நாட்டில்
புலம்பெயர்ந்து தான் விட்டோம்-ஆனாலும்
தாயக நினைவுகள் மட்டும்
புலம் பெயர மறுக்கின்றது...!

