03-06-2006, 05:04 AM
எனது தனிப்பட்ட கருத்துதான் -!
தொடர்ந்து உற்சாகமாக கவிதை எழுதினாலும்
சரி பிழைகளை சுட்டி காட்டவும்-வழி நடத்தவும் - சிலர் இருக்கணும்!
இல்லைனா நாங்க எழுதினதுதான் - கவிதை என்று எமக்குள் ஒரு வட்டம் போட்டு - சரி பிழை - கவிதை வரைமுறை தெரியாம - எல்லாமே வீணாய்போயிடும்-!
ஆகவே கவி ஆற்றலும் - தமிழ் ஆற்றலுமுள்ள
இளைஞன் - தமிழினி- ஆசிரியர்- போன்றவர்கள் -
ஒரு கடமையாய் நினைத்து -வழி நடத்தணும்- உதவி செய்யணும் - எல்லாரையும் ஊக்கபடுத்தணும் - என்று நினைக்கிறேன் -!
வெளியிலிருந்து வெறும் வாசகர்களாய் இருப்பவர்களுக்கும் -
உங்கள் நெறிபடுத்தலை பார்த்து கவிதை விடயத்தில் முயற்சி செய்தால்-
முகம் தெரியாத உறவுகளின் நன்றிகளும் - உங்களை சாரும்!
ஒரு தகவல் துணையாகவும் இருக்கும் - பலருக்கு-!
ஒவ்வொருவர் கவிதையின்மீதான உங்கள் - கருத்துக்கள் அவசியம்-!
அப்போதான் நிறைய விடயங்களை -கவி எழுத - கன்னிமுயற்சி செய்பவர்கள் - அறிந்து கொள்வார்கள்-!
கவிதை எழுதி ஏற்கனவே பழக்க பட்டவர்கள்-
தாம் விட்ட பிழைகளை தெரிந்து கொள்வார்கள்! 8)
தொடர்ந்து உற்சாகமாக கவிதை எழுதினாலும்
சரி பிழைகளை சுட்டி காட்டவும்-வழி நடத்தவும் - சிலர் இருக்கணும்!
இல்லைனா நாங்க எழுதினதுதான் - கவிதை என்று எமக்குள் ஒரு வட்டம் போட்டு - சரி பிழை - கவிதை வரைமுறை தெரியாம - எல்லாமே வீணாய்போயிடும்-!
ஆகவே கவி ஆற்றலும் - தமிழ் ஆற்றலுமுள்ள
இளைஞன் - தமிழினி- ஆசிரியர்- போன்றவர்கள் -
ஒரு கடமையாய் நினைத்து -வழி நடத்தணும்- உதவி செய்யணும் - எல்லாரையும் ஊக்கபடுத்தணும் - என்று நினைக்கிறேன் -!
வெளியிலிருந்து வெறும் வாசகர்களாய் இருப்பவர்களுக்கும் -
உங்கள் நெறிபடுத்தலை பார்த்து கவிதை விடயத்தில் முயற்சி செய்தால்-
முகம் தெரியாத உறவுகளின் நன்றிகளும் - உங்களை சாரும்!
ஒரு தகவல் துணையாகவும் இருக்கும் - பலருக்கு-!
ஒவ்வொருவர் கவிதையின்மீதான உங்கள் - கருத்துக்கள் அவசியம்-!
அப்போதான் நிறைய விடயங்களை -கவி எழுத - கன்னிமுயற்சி செய்பவர்கள் - அறிந்து கொள்வார்கள்-!
கவிதை எழுதி ஏற்கனவே பழக்க பட்டவர்கள்-
தாம் விட்ட பிழைகளை தெரிந்து கொள்வார்கள்! 8)
-!
!
!

