03-06-2006, 12:52 AM
இவர் இலண்டனிலும் கல்வி கற்றதாக அறிந்தேன் அதன் தாக்கமாகவும் இருக்கலாம்.
இங்குதான் பாடசாலைப் பிள்ளைகள், பண்ணையில் வேலை செய்பவர்களின் வசதிக்காக நேரத்தை மாற்றுகிறார்கள்.
அங்கே எதற்காக? புதிதாக ஏதும் செய்யவேண்டும் என்பதற்காகவா?
பாவம் பொதுமக்கள்!
இங்குதான் பாடசாலைப் பிள்ளைகள், பண்ணையில் வேலை செய்பவர்களின் வசதிக்காக நேரத்தை மாற்றுகிறார்கள்.
அங்கே எதற்காக? புதிதாக ஏதும் செய்யவேண்டும் என்பதற்காகவா?
பாவம் பொதுமக்கள்!

