03-06-2006, 12:38 AM
எதுவும் மறக்காது எழுதுகின்ற என்நினைவு
பனித்திருக்கும் பவளமென புல்லினமும் நெல்லினமும்
படருகின்ற பகலவனின் புதுக்காலைக் கதிர்பட்டு
தனித்திருந்த பறவையினம் இனித்தூங்க மனமின்றி
திரைதிரையாய் இனம்கூடி தொலைகூட்டும் திசைஎட்டு
இனித்திருக்கும் இளவேனில் இளங்காலை எழில் இன்றும்
மனத்திரையில் மலர்வதுபோல் மயங்குகின்ற ஓர்உணர்வு
பனித்திருக்கும் பவளமென புல்லினமும் நெல்லினமும்
படருகின்ற பகலவனின் புதுக்காலைக் கதிர்பட்டு
தனித்திருந்த பறவையினம் இனித்தூங்க மனமின்றி
திரைதிரையாய் இனம்கூடி தொலைகூட்டும் திசைஎட்டு
இனித்திருக்கும் இளவேனில் இளங்காலை எழில் இன்றும்
மனத்திரையில் மலர்வதுபோல் மயங்குகின்ற ஓர்உணர்வு

