03-06-2006, 12:09 AM
அன்று வாழ்ந்த வாழ்வை எண்ண
இன்று உள்ளம் கனக்கிறதே!
தலைவாழை இலையெடுத்து
தமிழர் திருநாளிலே
அன்னையோடும் தந்தையோடும்
அண்ணனோடும் அக்காளோடும்
அருகருகே உடன் அமர்ந்து
உண்ணாமல் உளம் மகிழ்ந்து
அன்னையவள் அள்ளிட்ட
அமுதமின்றும் எந்நாவில்
எந்நாளும் இனிப்பதுபோல்
ஓர் உணர்வு!
இன்று உள்ளம் கனக்கிறதே!
தலைவாழை இலையெடுத்து
தமிழர் திருநாளிலே
அன்னையோடும் தந்தையோடும்
அண்ணனோடும் அக்காளோடும்
அருகருகே உடன் அமர்ந்து
உண்ணாமல் உளம் மகிழ்ந்து
அன்னையவள் அள்ளிட்ட
அமுதமின்றும் எந்நாவில்
எந்நாளும் இனிப்பதுபோல்
ஓர் உணர்வு!

