03-05-2006, 11:08 PM
சந்திரிகா ஆட்சி காலத்தில்
லக்ஸபாண நீர்வீழ்ச்சியில் நீர் குறைந்த போது
மின்சார வெட்டு தொடர்ந்தது.
இதற்காக அரை மணி நேரம்
தாமதமாக
மக்கள் வேலைக்குச் செல்வதற்காக
நேர மாற்றத்தைக் கொண்டு வந்தார் சந்திரிகா.
காரணம் இரவில்தான் இந்த மின்வெட்டு நடந்தது.
பிரான்ஸில் கல்வி கற்றதால்
இவருக்கு ஐரோப்பிய
குளிர்கால
காலநிலை மாற்றம் மனதில் எழுந்ததாக எங்கோ படித்ததாக நினைவு.
தற்போது மீண்டும்.............
பழைய நிலைக்கு மாறியிருக்கிறது.
காரணம் தெரியவில்லை?
லக்ஸபாண நீர்வீழ்ச்சியில் நீர் குறைந்த போது
மின்சார வெட்டு தொடர்ந்தது.
இதற்காக அரை மணி நேரம்
தாமதமாக
மக்கள் வேலைக்குச் செல்வதற்காக
நேர மாற்றத்தைக் கொண்டு வந்தார் சந்திரிகா.
காரணம் இரவில்தான் இந்த மின்வெட்டு நடந்தது.
பிரான்ஸில் கல்வி கற்றதால்
இவருக்கு ஐரோப்பிய
குளிர்கால
காலநிலை மாற்றம் மனதில் எழுந்ததாக எங்கோ படித்ததாக நினைவு.
தற்போது மீண்டும்.............
பழைய நிலைக்கு மாறியிருக்கிறது.
காரணம் தெரியவில்லை?

