03-05-2006, 11:05 PM
நால்வகை நிலங்களாய்
கடலோடு உறவாடும்
நெய்தலும்,
மலையோடு மணம் வீசும்
குறிஞ்சியும்,
வனத்தோடு வளம் சேர்க்கும்
முல்லையும்,
வயலோடு வறுமை போக்கும்
மருதமும்,
இயற்கையின் நன்கொடைகளாய்
தமிழ் வீரம்பகன்ற
சான்றுகள் அன்றோ!
கடலோடு உறவாடும்
நெய்தலும்,
மலையோடு மணம் வீசும்
குறிஞ்சியும்,
வனத்தோடு வளம் சேர்க்கும்
முல்லையும்,
வயலோடு வறுமை போக்கும்
மருதமும்,
இயற்கையின் நன்கொடைகளாய்
தமிழ் வீரம்பகன்ற
சான்றுகள் அன்றோ!

