03-05-2006, 10:59 PM
ம் நான் றாமறாஜன் வீட்டை இண்று பொனன் ஜெயதேவன் குமாரதுரை அங்கோடை ஜெகநாதன் ஆகியோர் இருந்து கலந்துரையாடினர். அவர்கள் கதைக்கும்போது இடையில் நானும் இனைந்தகொண்டேன். ஜெயதேவன் கதைக்கும்போது சொன்னார்.....................
பிரித்தானிய உளதுறை அமைச்சுக்கு முறையிட்டதாகவும் ஆனால் அவர்கள் இதிலை தலைப்போட பின்னடிக்கிறார்களாம். காரனம் றாமறாஜனின் பின்னனி தொடர்பாக நல்ல பயிலுகள் உள்துறை அமைச்சிலோ குடிவரவு அலுவலகத்திலோ இல்லையாம். பல நூறு முறைப்பாடுகளும் நிதிமன்ற விசாரனைகளும் பல குற்றச் செல்களின் புூவீகமாகவும் இரக்கிறாராம் இதனால் பிரித்தானியா அவரை சுவிஸ் அரசாங்கம் விடுதலை செய்யும்வரை காத்திருக்க தீர்மானித்திருக்காம்.....................
ஒப்பனைக்கு தாம் ஏதோ உதவலாமா என்று யோசிப்பதாகவும் பல முறைப்பாடுகள் தமக்கு கிடைத்திரப்பதாகவும் அறிவித்திருக்கிறார்களாம்.......................
இவரை விடுதலை செய்து அதாவது நாடு கடத்தினாலும் பிரித்தானியாவில் இவருக்கும் இவருடைய கடவச் சீட்டக்கும் கடும் வரையறைகள் கொண்டு வரப்படுமாம்.
இவருடைய பழைய குற்றங்கள் ஓட்டு மாட்டு வேலைகள் அனைத்தும் தற்போது தூசு துடைக்கபட்டு தயார் நிலையில் இருக்கிறதாம்.....................
ஜெயதேவன் சொன்னார் தான் சுவிஸ் போயம் எதுவும் செய்யமுடியவில்லை அங்கு பொலிஸ் ஆட்சிதான் நடக்கிறது றாமறாஜன் உயிருடன் இரக்கிறாரோ என்றுகூட எவருக்கும் சுவிஸ் பொலிசார் முறையிடவில்லை..............................
நாம் புலிகளை விமர்சித்தோம் ஆனால் அது எமது கோவில் உண்டியல் சுயநலம் ஆனால் உண்மையில் புலிகள் சார்வதேச சட்டபடியே எம்மையும் விசாரித்துள்ளார்கள் என்பது எமக்கு நன்கு புரிந்தாலும் எமது கோவில் திருட்டு உட்பட ஈழத்தின் பேரில் செய்யபட்ட மோசடிகளில் இருந்து தப்பவே புலிகளை விமர்சிக்றோம்................ என்றார்.
அத்துடன் நிறுத்தவில்லை இன்னும் ஒரு 10 நாட்கள் பொறுத்திரந்து பாப்பம்.................. என்டது மட்டுமல்லை றாமறாஜன் கார் லைசன்ஸ் இல்லாமல்தான் சுவிசிலை கடைசியாக பிடிபட்டவர் என்டார் எனக்கு சிரிப்பு வந்திட்டுது................... கள்ள காட்டு போட்டு கைகள் கட்டபட்ட நிலையிலை ஒவ்வொரு கடையாக பொலிசாரால் ஏற்றி இறக்கி இவனா அந்த கிறடிற்காட் கள்வன் என்று கேட்டது எனக்கு நினைவுக்கு வந்தது. இதுக்கு கார் லைசன்ஸ் விளக்கம் ஜெயதேவன் கொடுக்கிறார்...................
ம்ம்ம் அத்துடன் நிக்கில்லை தன்னிடம் 50 000 பவுன்ஸ் தயார் நிலையில் இருக்கிறதாம் பினை எடுக்க என்றும் சொன்னார்.
பிரித்தானிய உளதுறை அமைச்சுக்கு முறையிட்டதாகவும் ஆனால் அவர்கள் இதிலை தலைப்போட பின்னடிக்கிறார்களாம். காரனம் றாமறாஜனின் பின்னனி தொடர்பாக நல்ல பயிலுகள் உள்துறை அமைச்சிலோ குடிவரவு அலுவலகத்திலோ இல்லையாம். பல நூறு முறைப்பாடுகளும் நிதிமன்ற விசாரனைகளும் பல குற்றச் செல்களின் புூவீகமாகவும் இரக்கிறாராம் இதனால் பிரித்தானியா அவரை சுவிஸ் அரசாங்கம் விடுதலை செய்யும்வரை காத்திருக்க தீர்மானித்திருக்காம்.....................
ஒப்பனைக்கு தாம் ஏதோ உதவலாமா என்று யோசிப்பதாகவும் பல முறைப்பாடுகள் தமக்கு கிடைத்திரப்பதாகவும் அறிவித்திருக்கிறார்களாம்.......................
இவரை விடுதலை செய்து அதாவது நாடு கடத்தினாலும் பிரித்தானியாவில் இவருக்கும் இவருடைய கடவச் சீட்டக்கும் கடும் வரையறைகள் கொண்டு வரப்படுமாம்.
இவருடைய பழைய குற்றங்கள் ஓட்டு மாட்டு வேலைகள் அனைத்தும் தற்போது தூசு துடைக்கபட்டு தயார் நிலையில் இருக்கிறதாம்.....................
ஜெயதேவன் சொன்னார் தான் சுவிஸ் போயம் எதுவும் செய்யமுடியவில்லை அங்கு பொலிஸ் ஆட்சிதான் நடக்கிறது றாமறாஜன் உயிருடன் இரக்கிறாரோ என்றுகூட எவருக்கும் சுவிஸ் பொலிசார் முறையிடவில்லை..............................
நாம் புலிகளை விமர்சித்தோம் ஆனால் அது எமது கோவில் உண்டியல் சுயநலம் ஆனால் உண்மையில் புலிகள் சார்வதேச சட்டபடியே எம்மையும் விசாரித்துள்ளார்கள் என்பது எமக்கு நன்கு புரிந்தாலும் எமது கோவில் திருட்டு உட்பட ஈழத்தின் பேரில் செய்யபட்ட மோசடிகளில் இருந்து தப்பவே புலிகளை விமர்சிக்றோம்................ என்றார்.
அத்துடன் நிறுத்தவில்லை இன்னும் ஒரு 10 நாட்கள் பொறுத்திரந்து பாப்பம்.................. என்டது மட்டுமல்லை றாமறாஜன் கார் லைசன்ஸ் இல்லாமல்தான் சுவிசிலை கடைசியாக பிடிபட்டவர் என்டார் எனக்கு சிரிப்பு வந்திட்டுது................... கள்ள காட்டு போட்டு கைகள் கட்டபட்ட நிலையிலை ஒவ்வொரு கடையாக பொலிசாரால் ஏற்றி இறக்கி இவனா அந்த கிறடிற்காட் கள்வன் என்று கேட்டது எனக்கு நினைவுக்கு வந்தது. இதுக்கு கார் லைசன்ஸ் விளக்கம் ஜெயதேவன் கொடுக்கிறார்...................
ம்ம்ம் அத்துடன் நிக்கில்லை தன்னிடம் 50 000 பவுன்ஸ் தயார் நிலையில் இருக்கிறதாம் பினை எடுக்க என்றும் சொன்னார்.

