03-05-2006, 09:02 PM
ஐயா நியாயம்பாடி நீங்கள் ஏன் புலம்புகின்றீர்கள்? காமராசனின் லீலைகள் வெளியே வருகின்றது என்ற கவலையா? ரீ.பீ.சி என்ற ஊடகத்தின் (அ)நியாயத்திற்கு முன் அவர்களின் நடுநிலமைக்கு முன் நீங்கள் குறிப்பிட்ட இணையக்காரர் தரம் குறைந்தவர்தான். காமராசனின் களவாணித்தனத்திற்குமுன் அந்த இணையக்காரர் போட்டிபோடமுடியாதுதான்.
உங்களுடைய நேர்மைபற்றிய சந்தேகம் ஒன்று தன்னுடைய உடம்பு முழுதும் அழுக்குள்ள ஒருவன் சுகாதாரம் பற்றிப் பேச நீங்களும் ஆமா போடுகின்றீர்களே.
நீங்கள் ஒரு மந்தையா?
தன்னுடைய ஊத்தைகளை மறைத்து மற்றவர்களை விமர்சிக்க காமராசனுக்கு என்ன தகுதி இருக்கின்றது. அவர் குற்றமற்றவர் என்றால் ஏன் இவ்வளவு நாட்கள் உள்ளே?
இதற்கான சரியான விடைகளுடன் நீங்கள் வருவீர்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றேன்.
உங்களுடைய நேர்மைபற்றிய சந்தேகம் ஒன்று தன்னுடைய உடம்பு முழுதும் அழுக்குள்ள ஒருவன் சுகாதாரம் பற்றிப் பேச நீங்களும் ஆமா போடுகின்றீர்களே.
நீங்கள் ஒரு மந்தையா?
தன்னுடைய ஊத்தைகளை மறைத்து மற்றவர்களை விமர்சிக்க காமராசனுக்கு என்ன தகுதி இருக்கின்றது. அவர் குற்றமற்றவர் என்றால் ஏன் இவ்வளவு நாட்கள் உள்ளே?
இதற்கான சரியான விடைகளுடன் நீங்கள் வருவீர்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றேன்.

