03-05-2006, 08:08 PM
Snegethy Wrote:அடுத்த பாடல் வரிகள்........இது சினிமாப் பாடல் அல்ல.நம்மவர் ஒருவர் வெளியிட்ட இசைத்தட்டில் இடம்பெற்ற பாடல்.
பூமேல் புதுசா வீசுது காத்து மறுபடி போகும் வரும் வழி பாத்து
கருடா நீயும் சௌக்கியமா
ஒருமுறை விழியால் அளந்தாப் போச்சு மூச்சு முட்டித் திணறுமே பேச்சு ஆம்பள உனக்குத் தெரியலயா
சின்னஞ் சிறு வயதில பன்னீர் உயிர் பாக்கயில தவறிய உன்னுயிர பதிமூணா சேக்கயில
உள்ளமது கண்ட இன்பம் உனக்குத் தெரியுமா என் சின்னக்கால நினைவுகள் உனக்குப் புரியுமா
கஸ்டமாய் இருக்கு ..... ஏதும் உதவி செய்யுங்க... :roll:

