03-05-2006, 06:08 PM
தமிழீழம் வீறுடனே வென்றுவரும்
தமிழருக்கு ஓர்நாடு என்றுவரும்
சந்தேகமில்லை.
தொடர் கவிதை தொடக்கி வைத்த
தமிழ்ச்செல்வி சென்னதுபோல்
தாயகத்தை நினைவிருத்தி
தமிழ்க்கவிதை படைக்கின்றோம்.
தமிழ்வீரம் சொல்கையிலே
அதன் வளங்கள் பகர்வோமா?
நிலம் பெருமை குலம் சிறப்பு
நால் வகைகள் நுகர்வோமா?
தமிழருக்கு ஓர்நாடு என்றுவரும்
சந்தேகமில்லை.
தொடர் கவிதை தொடக்கி வைத்த
தமிழ்ச்செல்வி சென்னதுபோல்
தாயகத்தை நினைவிருத்தி
தமிழ்க்கவிதை படைக்கின்றோம்.
தமிழ்வீரம் சொல்கையிலே
அதன் வளங்கள் பகர்வோமா?
நிலம் பெருமை குலம் சிறப்பு
நால் வகைகள் நுகர்வோமா?

