03-05-2006, 01:09 PM
[b]5 மார்ச் 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்.
சிறீலசிறீ ஆறுமுகநாவலர்
யாழ்ப்பாணம்
(18.12.1822 - 05.12.1879)
வசன நடை கைவந்த வல்லாளர் எனப் போற்றப்பட்டவர் இவர். பழந் தமிழ் நூலகள் பலவற்றை ஆராய்ந்து அச்சேற்றக் காரணமாய் இருந்தார். மாணவர்களுக்காகப் பல பாடநூல்களையும் ஆறுமுகநாவலர் இயற்றினார்.
தமிழ்நாட்டில் நாவலர் என்ற பட்டத்தைப் பெற்றவர்.பெரும் பஞ்சம் ஊரை வாட்டியபோது ஏழைகளுக்காகப் பாடுபட்டார்.
தகவற் துளி
பேர்சிவல் பாதிரியாரின் வேண்டுகோளுக்கிணங்க பைபிளினை முதன் முதல் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்தவர் ஆறுமுகநாவலராவார்.
உலகின் முதலாவது புத்தகம் விலியம் காக்ஸ்டன் என்பவரால்
1447-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
முதலாவது விலங்குகள் காட்சியகம் பாரிஸ் நகரத்தில் 1793-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
செயற்கரிய செய்வர் பெரியர், சிறியர் செயற்கரிய செய்கலாதார்.
-குறள்-
சிறீலசிறீ ஆறுமுகநாவலர்
யாழ்ப்பாணம்
(18.12.1822 - 05.12.1879)
வசன நடை கைவந்த வல்லாளர் எனப் போற்றப்பட்டவர் இவர். பழந் தமிழ் நூலகள் பலவற்றை ஆராய்ந்து அச்சேற்றக் காரணமாய் இருந்தார். மாணவர்களுக்காகப் பல பாடநூல்களையும் ஆறுமுகநாவலர் இயற்றினார்.
தமிழ்நாட்டில் நாவலர் என்ற பட்டத்தைப் பெற்றவர்.பெரும் பஞ்சம் ஊரை வாட்டியபோது ஏழைகளுக்காகப் பாடுபட்டார்.
தகவற் துளி
பேர்சிவல் பாதிரியாரின் வேண்டுகோளுக்கிணங்க பைபிளினை முதன் முதல் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்தவர் ஆறுமுகநாவலராவார்.
உலகின் முதலாவது புத்தகம் விலியம் காக்ஸ்டன் என்பவரால்
1447-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
முதலாவது விலங்குகள் காட்சியகம் பாரிஸ் நகரத்தில் 1793-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
செயற்கரிய செய்வர் பெரியர், சிறியர் செயற்கரிய செய்கலாதார்.
-குறள்-
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

