03-05-2006, 09:10 AM
<b>குருதி ஆற்றில்
ஒரு குவளை மொண்டு
தாகம் தீர்க்க நினைப்பா?
தரித்திரம்</b>
தரித்திரம் தமிழனாம்
இலங்கைத் தீவினிற்கு
ஆதியிலே இத்தீவில்
சரிசமமாய் இரண்டு ஆட்சி
ஆங்கிலேயர் இணைத்திட்டார்
இரண்டினையும் ஒன்றாக
விலகிப்போகையிலே
அயலிருந்த நாடுதனை
இரண்டாகப் பிளந்திட்டார்
இரண்டாக இருந்ததனை
ஒன்றாக இணைத்திட்டார்
போரினிலே பெறமுடியா
தமிழர் நிலம் தனையே
சதியால் கைப்பற்ற
ஆடினார்கள் நாடகங்கள்
எம்மினத்தின் எட்டப்பர்
கொடுத்தார்கள் தம்
கரத்தினையே
தரித்திரங்கள்
எம்மினத்தின் தரித்திரங்கள்
செய்யத் தொடங்கினர்
எசமானார் சேவகங்கள்
சொந்த மண்ணினையே
அடகுவைத்தார் மாற்றானிடம்
அதைமீட்கும் வழியறிந்து
புறப்பட்ட நம்மிளைஞர்
வாசலிற்கு வந்து விட்டார்
விடுதலையின் வாசலிற்கு
விடுதலையின் வாசலிலே
தமிழீழம் வீறுடனே.
ஒரு குவளை மொண்டு
தாகம் தீர்க்க நினைப்பா?
தரித்திரம்</b>
தரித்திரம் தமிழனாம்
இலங்கைத் தீவினிற்கு
ஆதியிலே இத்தீவில்
சரிசமமாய் இரண்டு ஆட்சி
ஆங்கிலேயர் இணைத்திட்டார்
இரண்டினையும் ஒன்றாக
விலகிப்போகையிலே
அயலிருந்த நாடுதனை
இரண்டாகப் பிளந்திட்டார்
இரண்டாக இருந்ததனை
ஒன்றாக இணைத்திட்டார்
போரினிலே பெறமுடியா
தமிழர் நிலம் தனையே
சதியால் கைப்பற்ற
ஆடினார்கள் நாடகங்கள்
எம்மினத்தின் எட்டப்பர்
கொடுத்தார்கள் தம்
கரத்தினையே
தரித்திரங்கள்
எம்மினத்தின் தரித்திரங்கள்
செய்யத் தொடங்கினர்
எசமானார் சேவகங்கள்
சொந்த மண்ணினையே
அடகுவைத்தார் மாற்றானிடம்
அதைமீட்கும் வழியறிந்து
புறப்பட்ட நம்மிளைஞர்
வாசலிற்கு வந்து விட்டார்
விடுதலையின் வாசலிற்கு
விடுதலையின் வாசலிலே
தமிழீழம் வீறுடனே.
<b>
...</b>
...</b>

