03-05-2006, 08:51 AM
அருவி Wrote:<b>வேதனை தாலாட்டொன்று
வேண்டாமே இனியும்</b>
விடியல் வருமென்று
பூத்திருந்த கண்கள்
செத்துச் சுடுகாடு போகிறது
அந்நியப் படைகள்
எதிரிக்கு அடைக்கலம்
கொடுக்கிறது
எருக்கம் பூவைத்து
எமை இடுகாடு
அனுப்பும் முன்னே
விடியலே நீ
விரைந்தெம்மை நாடாயோ
நாடாயோ நாடாயோ
நம் திசை இனியும் ?
நாடில்லாதவன் நீயென்று
ஆவாயோ ஆவாயோ?
ஏர் உழுத தாய் நிலம்
அங்கே - எறிகணைகளால்
நிரம்பி வழியுதடா!
குருதி ஆற்றில்
ஒரு குவளை மொண்டு
தாகம் தீர்க்க நினைப்பா?
தரித்திரம்
-!
!
!

