03-05-2006, 08:46 AM
<b>
எருக்கம் பூவைத்து
எமை இடுகாடு
அனுப்பும் முன்னே
விடியலே நீ
விரைந்தெம்மை நாடாயோ</b>
எப்படை வந்திடினும்
எம் விடிவுபெற்றுத் தந்திடவே
எம் பெருந்தலைவனுடன்
தளபதிகள் பலருண்டு
அவர்கள் வழி காட்டலிலே
மறவர்கள் அணிவகுப்பர்
அணிவகுக்கும் மறவர்க்குத்
துணையாக துணைப்படையும்
எல்லையினை காப்பதற்கு
எல்லையிலே எல்லைப்படை
கடற்களம் தனை வென்றிடவே
அணிவகுப்பர் கடற்புலிகள்
வான் மட்டும் தன்வசம் என
இறுமாந்த நம் பகைவன்
அடிவயிற்றில் பேரிடியாய்
வான்படையும் எம்வசமாய்
இவையனைத்தும் எதற்காக
தமிழீழம் காண்பதற்காய்
மாண்டஎம் வீரர்களின்
கனவுகள் பலிப்பதற்காய்
எருக்கம் பூவைத்து
எமை இடுகாடு
அனுப்பும் முன்னே
விடியலே நீ
விரைந்தெம்மை நாடாயோ</b>
எப்படை வந்திடினும்
எம் விடிவுபெற்றுத் தந்திடவே
எம் பெருந்தலைவனுடன்
தளபதிகள் பலருண்டு
அவர்கள் வழி காட்டலிலே
மறவர்கள் அணிவகுப்பர்
அணிவகுக்கும் மறவர்க்குத்
துணையாக துணைப்படையும்
எல்லையினை காப்பதற்கு
எல்லையிலே எல்லைப்படை
கடற்களம் தனை வென்றிடவே
அணிவகுப்பர் கடற்புலிகள்
வான் மட்டும் தன்வசம் என
இறுமாந்த நம் பகைவன்
அடிவயிற்றில் பேரிடியாய்
வான்படையும் எம்வசமாய்
இவையனைத்தும் எதற்காக
தமிழீழம் காண்பதற்காய்
மாண்டஎம் வீரர்களின்
கனவுகள் பலிப்பதற்காய்
<b>
...</b>
...</b>

