03-05-2006, 08:36 AM
<b>வேதனை தாலாட்டொன்று
வேண்டாமே இனியும்</b>
விடியல் வருமென்று
பூத்திருந்த கண்கள்
செத்துச் சுடுகாடு போகிறது
அந்நியப் படைகள்
எதிரிக்கு அடைக்கலம்
கொடுக்கிறது
எருக்கம் பூவைத்து
எமை இடுகாடு
அனுப்பும் முன்னே
விடியலே நீ
விரைந்தெம்மை நாடாயோ
வேண்டாமே இனியும்</b>
விடியல் வருமென்று
பூத்திருந்த கண்கள்
செத்துச் சுடுகாடு போகிறது
அந்நியப் படைகள்
எதிரிக்கு அடைக்கலம்
கொடுக்கிறது
எருக்கம் பூவைத்து
எமை இடுகாடு
அனுப்பும் முன்னே
விடியலே நீ
விரைந்தெம்மை நாடாயோ
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

