03-05-2006, 08:12 AM
கரிகாலன் காலமதில்
ஈழமதை நாம் அடைந்திடவே
விடியலே விரைந்து வா
எம்தமிழர் அல்லல் தனை
உன் கரங்களினால்
துடைத்துவிடு
ஈழமதை நாம் அடைந்திடவே
விடியலே விரைந்து வா
எம்தமிழர் அல்லல் தனை
உன் கரங்களினால்
துடைத்துவிடு
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

