03-05-2006, 07:24 AM
வர்ணன் வணக்கம்
நான் யாருக்கும் குட்ட வரவில்லை.
களத்திலே நான் அடிக்கடி கூறும் கருத்தைத்தான் இங்கேயும் குறிப்பிட்டேன்.
தவறுகள் எதனையும் "முளையிலே கிள்ளுவது" நல்லதுதானே!
நான் யாருக்கும் குட்ட வரவில்லை.
களத்திலே நான் அடிக்கடி கூறும் கருத்தைத்தான் இங்கேயும் குறிப்பிட்டேன்.
தவறுகள் எதனையும் "முளையிலே கிள்ளுவது" நல்லதுதானே!

