03-05-2006, 06:56 AM
வணக்கம் ரமா, கள உறவுகளே.
இது நல்லதொரு முயற்சி, பாராட்டுக்கள்.
ஆனால் ஒன்று இல்லை இரண்டு:
(1). எழுதிய கவிதையை களத்திற்கு அனுப்புவதற்கு முன்னர் இரு தடவைகளாவது படித்துவிட்டு எழுத்துப்பிழைகள் இருந்தால் திருத்திவிட்டு அனுப்புங்கள்.
(2). தயவுசெய்து ஆங்கிலச் சொற்களைக் கலக்காது எழுதுங்கள்.
கவிதைகள் (10 வரிக்குள்) குறுங்கவிதைகளாக இருந்தால் நல்லது என்று எண்ணுகிறேன்.
தாய்மொழியிலே தவறு செய்யக்கூடாது . அதுவும் கவிதையிலே!... "கண்ணுக்கு எண்ணெய் விட்டுக்கொண்டு இருக்கவேண்டும்" இல்லையேல் சொல்லவந்த கருத்துக்கள் காற்றோடு போய்விடும்.
நன்றி
இது நல்லதொரு முயற்சி, பாராட்டுக்கள்.
ஆனால் ஒன்று இல்லை இரண்டு:
(1). எழுதிய கவிதையை களத்திற்கு அனுப்புவதற்கு முன்னர் இரு தடவைகளாவது படித்துவிட்டு எழுத்துப்பிழைகள் இருந்தால் திருத்திவிட்டு அனுப்புங்கள்.
(2). தயவுசெய்து ஆங்கிலச் சொற்களைக் கலக்காது எழுதுங்கள்.
கவிதைகள் (10 வரிக்குள்) குறுங்கவிதைகளாக இருந்தால் நல்லது என்று எண்ணுகிறேன்.
தாய்மொழியிலே தவறு செய்யக்கூடாது . அதுவும் கவிதையிலே!... "கண்ணுக்கு எண்ணெய் விட்டுக்கொண்டு இருக்கவேண்டும்" இல்லையேல் சொல்லவந்த கருத்துக்கள் காற்றோடு போய்விடும்.
நன்றி

