03-05-2006, 06:31 AM
உறவுகளே தொடர்கதை போல் தொடர் கவிதையை இங்கு படைப்போமா?
நான் தொடக்கி வைக்கின்றேன். என்னை தொடர்ந்து வருபவர் நான் எழுதும் கருவுக்கு ஏற்றதாகவோ அதன் கடைசி வரிகளை தெரிவு செய்து அதிலிருந்து தொடங்க வேண்டும்.
முதல் கவிதையை நமது தாயக நினைவுகளுடன் தொடங்குவோமா? எமது பழைய நினைவுகள் எல்லாம் கவிதை வரிகளில் வலம் வரட்டும் இங்கு. என்ன நீங்கள் தயரா?
அந்த நாள் எந்த நாளோ?
சூரிய கதிர்கள் ஊர் எல்லாம் பரவுமுன்னே
மாசிப்பனியில் பற்கள் நடுநடுங்க
கூணல் கிழவிகள் போல குறுகிக் கொண்டு
புத்தகப்பையை அனணத்தபடி
சென்றுவிடுவோம் பிரத்தியோக வகுப்புக்கு
நான் தொடக்கி வைக்கின்றேன். என்னை தொடர்ந்து வருபவர் நான் எழுதும் கருவுக்கு ஏற்றதாகவோ அதன் கடைசி வரிகளை தெரிவு செய்து அதிலிருந்து தொடங்க வேண்டும்.
முதல் கவிதையை நமது தாயக நினைவுகளுடன் தொடங்குவோமா? எமது பழைய நினைவுகள் எல்லாம் கவிதை வரிகளில் வலம் வரட்டும் இங்கு. என்ன நீங்கள் தயரா?
அந்த நாள் எந்த நாளோ?
சூரிய கதிர்கள் ஊர் எல்லாம் பரவுமுன்னே
மாசிப்பனியில் பற்கள் நடுநடுங்க
கூணல் கிழவிகள் போல குறுகிக் கொண்டு
புத்தகப்பையை அனணத்தபடி
சென்றுவிடுவோம் பிரத்தியோக வகுப்புக்கு

