03-05-2006, 12:43 AM
மனைவி பிள்ளை (குழந்தை) ஒன்றை பெற்ற பின் இறந்திருக்கலாம் கணவன் வந்து பார்க்கும் போது மனைவி இறந்து குழந்தை உயிருடன் இருந்திருக்கலாம்
அந்த குழந்தையை தகப்பன் அப்போது தான் பார்த்திருப்பார்
சரியாக இருக்கும் என நினைக்கிறேன்
அந்த குழந்தையை தகப்பன் அப்போது தான் பார்த்திருப்பார்
சரியாக இருக்கும் என நினைக்கிறேன்

