03-04-2006, 06:00 AM
iniyaval Wrote:தூயா என்ன குழப்புறீங்கள். அந்தக்கலவைல இறாலை போட்டு 1 மணித்தியாலம் வைத்தால் எப்படி இறால் சூடாகும்? ஒன்றும் விழங்க இல்லை? இதை அடுப்பில வைத்து சமைக்க தேவையில்லையா?
தேசிக்காய் புளியில் இறாலினை அமிழ்த்தி 1 மணித்தியாலம் வைத்திருந்தால் இறால் சமைக்கப்பட்ட இறாலாக மாறிவிடும் அதன் பிறகு அப்படியே சாப்பிடலாம். இறாலின் மொத்தத்திற்கேற்பவும் புளியின் செறிவிற்கேற்பவும் கால அளவு வேறுபடும். அதன் போது இறால் சூடாகாது. ஆனால் அடுப்பில் வைத்து சமைக்கத் தேவையில்லை. இங்கு கிறில்(Grill) இல் சமைப்பதைப்பற்றி போட்டிருக்கிறார். கிறில் இல் போட்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

