03-03-2006, 12:25 AM
[quote=ஜெயதேவன்]<span style='font-size:25pt;line-height:100%'>அ\"றோ\"கரா.....
உதிலை பாருங்கோ, உந்த தூள்கிங் கும்பலுக்கு வரவர உண்டியலான் மீது பலத்த சந்தேகம் வலுக்குதாம்!! உன்டியலான் வன்னியில் உள்ளுக்குள்ளை ஒண்டும் இருக்கவில்லையெண்டும், புலனாய்வுத்துறையினால் கொடுக்கப்பட்ட ஓர் அசைன்மென்டுக்காகத்தான் உந்த நாடகங்கள் என்று தூள்க்கும்பல் நம்புகிறதாம்.
முன்பே சிறிதளவு சந்தேகத்துடன் சேர்க்கப்பட்ட உண்டியலான், இப்போ தூள்கிங்கின் கைது பற்றிய செய்தி \"தி ஐலன்ட்\" இல் வந்ததன் பின், சந்தேகம் முற்றியுள்ளதாம். உண்டியலானுக்கும் \"தி ஐலன்ட்\" லண்டன் நிருபர் துஷி ரணதுங்காவிற்கும் உள்ள நெருங்கிய உறவு பலர் அறிந்தது. இதை உண்டியலான் மிக நேர்த்தியாக பயன்படுத்தியதாக தூளினது கும்பல் நம்புகின்றதாம். ஆனால் உண்டியலான் ஈழ்பதீஸானினிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை தருகிறேன் என்று உறுதியளித்ததனாலேயே நடிப்புகள் இடம்பெறுகின்றனவாம். ... இந்த அவநம்பிக்கையை உண்டியலான் நன்கறீவார்!!! .... உதுகளுக்காகத்தானாம் உண்டியலான் ரி.பி.சியில் இப்போ கண்டபடி சவுண்டுகளை விட்டு வானவேடிக்கை நடாத்துகிறாராம்!!!!
\"நக்கிற நாயுக்கு செக்கன்ன, சிவனென்ன..\" .... செக்குகளும் இனி நக்க விடுங்களொ என அஞ்சுகிறாராம் உண்டியலான்!!!!!</span>
அ"றோ"கராவெண்டானாம் ஈழ்பதீஸான்....
<b>உதிலை பாருங்கோ, உந்த "தி ஐலன்ட்" இல் வந்த செய்தியாம், புலிகள் "தி ஐலன்ட்" பத்திரிகையின் லண்டன் நிருபரான "துஷி ரணதுங்கா"வின் ஈமெயிலைப் பாவித்து அனுப்பி விட்டார்களாம்!! தாங்கள் "தி ஐலன்ட்" உடன் தொடர்பு கொண்டபோது இதைத் தெரிவித்தார்களாம்!! ...</b>
... உதைப்பாத்தால், தமிழ்ச்சனத்துக்கு மொட்டையடித்து, சந்தனம் தடவி பூச்சுத்தும் வேலையோ????? உதை யாருக்கு சொல்லுகினம்????? யாரும் படிப்பறிவே இல்லாததுகளும், தூளடிச்சுப் போட்டுக் கிடக்கிறதுகளும் கேட்குங்கள்!!! ... உந்த "துஷி ரணதுங்கா" ஆனவர் "தி ஐலன்ட்" பத்திரிகையின் லண்டன் நிருபர் மாத்திரமல்ல, இலங்கை புலனாய்வுத் துறையுடனும் நெருக்கமான தொடர்புகளையுடையவர். கடந்த காலங்களில் லண்டனில் நடைபெறும் தேசியத்திற்கான செயற்பாடுகளை தொடர்ச்சியான கட்டுரைகள் மூலம் கொண்டு வந்த முக்கிய செய்தியாளர்!! இப்பேற்பட்டவரின் ஈமெயில் முகவரியை புலிகள் எடுத்து விட்டார்களாம்!!!!! அதை விட இந்த ஈமெயில் முகவரிக்கு பாஸ்வேட் என்று ஒன்றிருக்கும். அந்த பாஸ்வேட்டை யாரும் எங்கும் எழுதி வைத்திரிப்பதில்லை!!! அதே நிலைதான் துஷி ரணதுங்காவிற்கும்!!! மற்றும் இந்த சிங்கள பத்திரிகையாளரை யாரும் மிரட்டி இவற்றைப் பறித்ததாக எவ்வித செய்திகளுமில்லை!!! அப்படியாயின் இது எவ்வாறு புலிகளின் கைகளுக்கு சென்றது?????????
மற்றும், இந்த "தி ஐலன்ட்" ஆங்கிலப் பத்திரிகை இலங்கையில் பிரபலமான நிறுவனத்தின் பத்திரிகை!! அதற்கென்று லண்டனில் ஓர் நிருபர் இருப்பாராயின், லண்டனில் இருந்து அனுப்பப்படும் செய்திகள் ஓர் குறிப்பிட்ட எடிட்டர் போன்ற பொறுப்புள்ள ஒருவருக்கே அனுப்பப்படும்!!! அனுப்பப்படும் செய்திகள் சரி பார்த்தே பிரசுரிக்கவும்படும்!!! அப்படியாயின் அப்பொறுப்புள்ள எடிட்டரின் ஈமெயில் முகவரிகள் உடு இச்செய்தி அனுப்பப்படவில்லையா??????????
ஒன்றை மட்டும் இந்த ஜெயதேவ உண்டியலான் நினைவில் கொள்ள வேண்டும்!! ... நீர்தான் இந்த "துஷி ரணதுங்கா"வை லண்டன் தமிழர்களுக்கே அறிமுகப்படுத்தினீர்(இதன் விபரங்களை பின்பு தருகிறேன்)!!!!!!!!!!!!!!!!!
ஆனால் இன்றோ, ஈழ்பதீஸானின் உண்டியலின் பைசாக்கள் ரி.பி.சியில் தவள இருப்பதாக கூறிய உறுதி மொழிகளின் அடிப்படையில் .........
உதிலை பாருங்கோ, உந்த தூள்கிங் கும்பலுக்கு வரவர உண்டியலான் மீது பலத்த சந்தேகம் வலுக்குதாம்!! உன்டியலான் வன்னியில் உள்ளுக்குள்ளை ஒண்டும் இருக்கவில்லையெண்டும், புலனாய்வுத்துறையினால் கொடுக்கப்பட்ட ஓர் அசைன்மென்டுக்காகத்தான் உந்த நாடகங்கள் என்று தூள்க்கும்பல் நம்புகிறதாம்.
முன்பே சிறிதளவு சந்தேகத்துடன் சேர்க்கப்பட்ட உண்டியலான், இப்போ தூள்கிங்கின் கைது பற்றிய செய்தி \"தி ஐலன்ட்\" இல் வந்ததன் பின், சந்தேகம் முற்றியுள்ளதாம். உண்டியலானுக்கும் \"தி ஐலன்ட்\" லண்டன் நிருபர் துஷி ரணதுங்காவிற்கும் உள்ள நெருங்கிய உறவு பலர் அறிந்தது. இதை உண்டியலான் மிக நேர்த்தியாக பயன்படுத்தியதாக தூளினது கும்பல் நம்புகின்றதாம். ஆனால் உண்டியலான் ஈழ்பதீஸானினிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை தருகிறேன் என்று உறுதியளித்ததனாலேயே நடிப்புகள் இடம்பெறுகின்றனவாம். ... இந்த அவநம்பிக்கையை உண்டியலான் நன்கறீவார்!!! .... உதுகளுக்காகத்தானாம் உண்டியலான் ரி.பி.சியில் இப்போ கண்டபடி சவுண்டுகளை விட்டு வானவேடிக்கை நடாத்துகிறாராம்!!!!
\"நக்கிற நாயுக்கு செக்கன்ன, சிவனென்ன..\" .... செக்குகளும் இனி நக்க விடுங்களொ என அஞ்சுகிறாராம் உண்டியலான்!!!!!</span>
அ"றோ"கராவெண்டானாம் ஈழ்பதீஸான்....
<b>உதிலை பாருங்கோ, உந்த "தி ஐலன்ட்" இல் வந்த செய்தியாம், புலிகள் "தி ஐலன்ட்" பத்திரிகையின் லண்டன் நிருபரான "துஷி ரணதுங்கா"வின் ஈமெயிலைப் பாவித்து அனுப்பி விட்டார்களாம்!! தாங்கள் "தி ஐலன்ட்" உடன் தொடர்பு கொண்டபோது இதைத் தெரிவித்தார்களாம்!! ...</b>
... உதைப்பாத்தால், தமிழ்ச்சனத்துக்கு மொட்டையடித்து, சந்தனம் தடவி பூச்சுத்தும் வேலையோ????? உதை யாருக்கு சொல்லுகினம்????? யாரும் படிப்பறிவே இல்லாததுகளும், தூளடிச்சுப் போட்டுக் கிடக்கிறதுகளும் கேட்குங்கள்!!! ... உந்த "துஷி ரணதுங்கா" ஆனவர் "தி ஐலன்ட்" பத்திரிகையின் லண்டன் நிருபர் மாத்திரமல்ல, இலங்கை புலனாய்வுத் துறையுடனும் நெருக்கமான தொடர்புகளையுடையவர். கடந்த காலங்களில் லண்டனில் நடைபெறும் தேசியத்திற்கான செயற்பாடுகளை தொடர்ச்சியான கட்டுரைகள் மூலம் கொண்டு வந்த முக்கிய செய்தியாளர்!! இப்பேற்பட்டவரின் ஈமெயில் முகவரியை புலிகள் எடுத்து விட்டார்களாம்!!!!! அதை விட இந்த ஈமெயில் முகவரிக்கு பாஸ்வேட் என்று ஒன்றிருக்கும். அந்த பாஸ்வேட்டை யாரும் எங்கும் எழுதி வைத்திரிப்பதில்லை!!! அதே நிலைதான் துஷி ரணதுங்காவிற்கும்!!! மற்றும் இந்த சிங்கள பத்திரிகையாளரை யாரும் மிரட்டி இவற்றைப் பறித்ததாக எவ்வித செய்திகளுமில்லை!!! அப்படியாயின் இது எவ்வாறு புலிகளின் கைகளுக்கு சென்றது?????????
மற்றும், இந்த "தி ஐலன்ட்" ஆங்கிலப் பத்திரிகை இலங்கையில் பிரபலமான நிறுவனத்தின் பத்திரிகை!! அதற்கென்று லண்டனில் ஓர் நிருபர் இருப்பாராயின், லண்டனில் இருந்து அனுப்பப்படும் செய்திகள் ஓர் குறிப்பிட்ட எடிட்டர் போன்ற பொறுப்புள்ள ஒருவருக்கே அனுப்பப்படும்!!! அனுப்பப்படும் செய்திகள் சரி பார்த்தே பிரசுரிக்கவும்படும்!!! அப்படியாயின் அப்பொறுப்புள்ள எடிட்டரின் ஈமெயில் முகவரிகள் உடு இச்செய்தி அனுப்பப்படவில்லையா??????????
ஒன்றை மட்டும் இந்த ஜெயதேவ உண்டியலான் நினைவில் கொள்ள வேண்டும்!! ... நீர்தான் இந்த "துஷி ரணதுங்கா"வை லண்டன் தமிழர்களுக்கே அறிமுகப்படுத்தினீர்(இதன் விபரங்களை பின்பு தருகிறேன்)!!!!!!!!!!!!!!!!!
ஆனால் இன்றோ, ஈழ்பதீஸானின் உண்டியலின் பைசாக்கள் ரி.பி.சியில் தவள இருப்பதாக கூறிய உறுதி மொழிகளின் அடிப்படையில் .........

