03-02-2006, 08:28 PM
றாமறாஜனின் அனைத்து சுத்துமாத்தும் லண்டனில் பிடிபடட்டும் என்பதற்காக ஜெயதேவன் லண்டனில் உள்ள உள்துறை அமைச்சுக்கு றாமறாஜனை மீட்டு தருமாறு முறையிட்டாராம். ஆனால் உள்துறை அமைச்சிற்கு இவர் முறையிட்டதன் ஊடாக றாமறாஜனை லண்டனில் மட்டதானாம் அலுவல் பாத்திருக்கிறார்.

