03-02-2006, 07:32 PM
தூள் கிங் காறருக்கு ஒண்டு வடிவாக தெரியவேனும் ஜெயதேவன் அடிக்கடி ரி.பி.சி வானொலியிலை சொல்கிறார். புலிகளின் முத்த உறுப்பினர்கள் பலருடன் நாம் இப்பவும் தொடர்பு வைச்சிரக்கிறன் புலிகளில் எத்தனையோ நல்லவர்கள் இருக்கிறார்கள். புலிகளின் உறுப்பினர்கள் பலருடன் நான் கதைக்கிறனான் பலர் நல்லவர்கள் இருக்கிறார்கள் ஆனால் புலிகளில் ஒரு சிலருக்க எதிராகதான் ஜெயதேவன் ரீ.பி.சிக்குள் நிக்குறார்.
இதன் மூலம் நாங்கள் சிலதை அறியமுடிகிறது.
தூள் கிங் கும்பலக்கு இது விழங்காது.
இதன் மூலம் நாங்கள் சிலதை அறியமுடிகிறது.
தூள் கிங் கும்பலக்கு இது விழங்காது.

