03-02-2006, 12:35 PM
[b]2 மார்ச் 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்.
லெப். கேணல் நிர்மா
மேரி சாந்தினி ஞானானந்தம்
கிளிநொச்சி
(23.09.1973 - 28.04.2001)
தமிழீழத்தில் இடம்பெற்ற பல முக்கிய களங்கள் லெப். கேணல் பொன்னம்மான் கண்ணிவெடி அணியின் 2வது பொறுப்பாளராகச் செயற்பட்டவர். தீச்சுவாலை-01 எதிர் நடவடிக்கை வெற்றிக்கு வலுச்சேர்த்து வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.
தகவற் துளி
திருத்தியமைக்கப்ப்பட்ட இரு சக்கர வண்டியினை வடிவமைப்புச் செய்தவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டெரி என்பவராவார். 1885-இல் இதனை வடிமைத்தார்.
மொராக்கோ சுதந்திரநாள்(1956)
கரும்புலி வீரர்கள் பலர் இன்று பெய்யர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் அநாமதேயமாக உறங்குகின்ற போதும், அவ்ர்களது அற்புதமான சாதனைகள் வரலாற்றுக் காவியங்களாக என்றும் அழியாத புகழ்பெற்று வாழும்.
-தமிழீழத் தேசியத் தலைவர்
மேதகு வே.பிரபாகரன்-
லெப். கேணல் நிர்மா
மேரி சாந்தினி ஞானானந்தம்
கிளிநொச்சி
(23.09.1973 - 28.04.2001)
தமிழீழத்தில் இடம்பெற்ற பல முக்கிய களங்கள் லெப். கேணல் பொன்னம்மான் கண்ணிவெடி அணியின் 2வது பொறுப்பாளராகச் செயற்பட்டவர். தீச்சுவாலை-01 எதிர் நடவடிக்கை வெற்றிக்கு வலுச்சேர்த்து வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.
தகவற் துளி
திருத்தியமைக்கப்ப்பட்ட இரு சக்கர வண்டியினை வடிவமைப்புச் செய்தவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டெரி என்பவராவார். 1885-இல் இதனை வடிமைத்தார்.
மொராக்கோ சுதந்திரநாள்(1956)
கரும்புலி வீரர்கள் பலர் இன்று பெய்யர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் அநாமதேயமாக உறங்குகின்ற போதும், அவ்ர்களது அற்புதமான சாதனைகள் வரலாற்றுக் காவியங்களாக என்றும் அழியாத புகழ்பெற்று வாழும்.
-தமிழீழத் தேசியத் தலைவர்
மேதகு வே.பிரபாகரன்-
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

