03-02-2006, 12:08 PM
நலமாய் தந்த கவிதை
சுகமாய் இருந்தது வர்ணன்.
ஈழத்து நினைவுகளை மீட்டி
நலம் கேக்கும் கவியழகு.
ஆனாலும் சிறு சந்தேகம்:
கவிதை தொடங்கி முடியும் வரை "நலமா" , "சுகமா" என்கிற
வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள். இவை மீள மீள
வருவதால் வாசிப்பவர்க்கு சோர்வை ஏற்படுத்தாதா? இது
என கேள்வி/சந்தேகம் மட்டுமே. ஏனென்றால் முன்னர் நானும்
இப்படி சில சொற்களை கவிதை முழுதும் மீள மீள பயன்படுத்தி
எழுதியிருக்கிறேன். அதற்கு சிலர் சொன்ன விமர்சனங்களையே
இங்கு கேள்வியாக முன்வைக்கிறேன். இங்கு கவிதை வாசிப்பவர்கள்
யாவருமே உங்கள் வாசிப்பனுபவங்களையும் எழுதுங்களேன்.
பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி
சுகமாய் இருந்தது வர்ணன்.
ஈழத்து நினைவுகளை மீட்டி
நலம் கேக்கும் கவியழகு.
ஆனாலும் சிறு சந்தேகம்:
கவிதை தொடங்கி முடியும் வரை "நலமா" , "சுகமா" என்கிற
வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள். இவை மீள மீள
வருவதால் வாசிப்பவர்க்கு சோர்வை ஏற்படுத்தாதா? இது
என கேள்வி/சந்தேகம் மட்டுமே. ஏனென்றால் முன்னர் நானும்
இப்படி சில சொற்களை கவிதை முழுதும் மீள மீள பயன்படுத்தி
எழுதியிருக்கிறேன். அதற்கு சிலர் சொன்ன விமர்சனங்களையே
இங்கு கேள்வியாக முன்வைக்கிறேன். இங்கு கவிதை வாசிப்பவர்கள்
யாவருமே உங்கள் வாசிப்பனுபவங்களையும் எழுதுங்களேன்.
பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி

