03-02-2006, 10:21 AM
லண்டனிலை இருந்து ஜெயதேவன் புலம்ப தொடங்கிட்டாராம். தனக்கு ஏதோ ரொனிபியேரை தெரியும் தன்னை வென்டி படித்தவர்கள் இறாஜதந்திரம் தெரிந்தவர்கள் பிரித்தானிய உயர்மட்டத்தோட தொடர்புடையவர்கள் இல்லை என்டு புலம்ரி திரிந்தவர் எல்லோ.
முதல் திருடன் றாமறாஜனை சனனாயக வாதியாக காட்ட முற்பட்டு தோல்வி அடைஞ்சு சுவிசிலை கமறா பறிச்சதுக்கும் புகைப்படம் பிடித்தவர்களுடன் வாய் தர்க்கத்தில் ஈடுபட்டதற்கும் பொலிஸ் பிடிச்சது என்டு சொன்னவர்கள் எல்லோ தமது நெருப்பிலையும் எழுதி மக்களை ஏமாற்றினது தெரியும்தானே இப்ப
கதை மாறுது ஆரோ சுவிஸ் பொலிசாருக்கு தகவல் கொடுத்து பிடிச்சது என்டு எழுதி இருக்கு
அப்ப தகவல் பொய் என்டால் விசமத்துக்கு பிடிச்சால் 24 மனிநேரத்திலை விட்டவேன்டியதுதானே இண்று 1 கிழiமை சுவிஸ் நாட்டிலை றாமறாஜன் வெள்ளை சேட்டு போட்டு சிறைக்கைதியாக உருழை கிழங்கு சாப்பிடுகிறார்.
மனைவியுடனும் ஜயதேவனுடனும் தொலைபேசி கதைக்க விடவில்லை என்டு ஜெயதேவனின் புலம்பல்வேறு.
ஒண்று நினைவுக்கு வருது புலிகள் சிறைப்பிடிச்சது எண்டும் தொலைபேசி கதைக்க விடவில்லை எண்டும் ஜெனனாயகம் மனித உரிமை பெசுற ஜெயதேவனுக்கு சுவிஸ் அரசாங்கத்தின் றாமறாஜன் தொடர்பாக அணுகும் நடைமுறைகளை அறிந்தாதல் விடுதலைப் புலிகளை ஒப்பிட்டு பார்க்கட்டும்.
முதல் திருடன் றாமறாஜனை சனனாயக வாதியாக காட்ட முற்பட்டு தோல்வி அடைஞ்சு சுவிசிலை கமறா பறிச்சதுக்கும் புகைப்படம் பிடித்தவர்களுடன் வாய் தர்க்கத்தில் ஈடுபட்டதற்கும் பொலிஸ் பிடிச்சது என்டு சொன்னவர்கள் எல்லோ தமது நெருப்பிலையும் எழுதி மக்களை ஏமாற்றினது தெரியும்தானே இப்ப
கதை மாறுது ஆரோ சுவிஸ் பொலிசாருக்கு தகவல் கொடுத்து பிடிச்சது என்டு எழுதி இருக்கு
அப்ப தகவல் பொய் என்டால் விசமத்துக்கு பிடிச்சால் 24 மனிநேரத்திலை விட்டவேன்டியதுதானே இண்று 1 கிழiமை சுவிஸ் நாட்டிலை றாமறாஜன் வெள்ளை சேட்டு போட்டு சிறைக்கைதியாக உருழை கிழங்கு சாப்பிடுகிறார்.
மனைவியுடனும் ஜயதேவனுடனும் தொலைபேசி கதைக்க விடவில்லை என்டு ஜெயதேவனின் புலம்பல்வேறு.
ஒண்று நினைவுக்கு வருது புலிகள் சிறைப்பிடிச்சது எண்டும் தொலைபேசி கதைக்க விடவில்லை எண்டும் ஜெனனாயகம் மனித உரிமை பெசுற ஜெயதேவனுக்கு சுவிஸ் அரசாங்கத்தின் றாமறாஜன் தொடர்பாக அணுகும் நடைமுறைகளை அறிந்தாதல் விடுதலைப் புலிகளை ஒப்பிட்டு பார்க்கட்டும்.

