03-02-2006, 02:45 AM
<!--QuoteBegin-Sukumaran+-->QUOTE(Sukumaran)<!--QuoteEBegin-->ஓ குரூப் ரத்தகதை கேட்டவுடன வைகேவை நெனச்சு பரிதாபப்பட தெடங்கி.. இப்ப ஜில்மாலடிச்ச திருமா கதையையும் கேட்க ஷாக்காயிடுச்சு.. சீட்டுக்கா எதயும் செய்வார் பாலிடீஷியன்னு நிரூபிச்சிருக்காங்க..<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அவங்க என்ன ஜில்மா பண்ணினாலும்- எங்களுக்கு எதிரா எப்பவும் போகல !
நீங்க என்னமோ எங்க நாட்டில பிறந்தமாதிரி இருந்துகொண்டே இவ்ளோ அசிங்கம் பண்ணேக்க -எங்கோ இருக்கிறவங்க ஏதாவது எங்களுக்கு செய்யணூம் என்னு நினைக்கிறாங்களே!
உண்மைல அவங்க என்ன செய்தாலும் - அதை கேட்க யாருக்கும் உரிமை இல்ல !
தங்களால் முடிந்ததை உதவி இருக்காங்க!
நாங்க கேட்காமலே எங்க உரிமை பிரச்சினைக்காக வாய் திறக்கிறாங்க!
சிங்களவன்ர கால் கழுவுற உங்களுக்கு அதெல்லாம் விளங்க நியாயம் இல்லை- !!
உங்க கருத்துகளை பார்க்கும் போது
"என் ராசாவின் மனசில " படத்தில கல்பனா ராகவேந்தர் பாடினா பாட்டு ஒன்னு ஞாபகத்துக்கு வருது
"போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு- இருக்கு உனக்கு இருக்கு"
அவங்க என்ன ஜில்மா பண்ணினாலும்- எங்களுக்கு எதிரா எப்பவும் போகல !
நீங்க என்னமோ எங்க நாட்டில பிறந்தமாதிரி இருந்துகொண்டே இவ்ளோ அசிங்கம் பண்ணேக்க -எங்கோ இருக்கிறவங்க ஏதாவது எங்களுக்கு செய்யணூம் என்னு நினைக்கிறாங்களே!
உண்மைல அவங்க என்ன செய்தாலும் - அதை கேட்க யாருக்கும் உரிமை இல்ல !
தங்களால் முடிந்ததை உதவி இருக்காங்க!
நாங்க கேட்காமலே எங்க உரிமை பிரச்சினைக்காக வாய் திறக்கிறாங்க!
சிங்களவன்ர கால் கழுவுற உங்களுக்கு அதெல்லாம் விளங்க நியாயம் இல்லை- !!
உங்க கருத்துகளை பார்க்கும் போது
"என் ராசாவின் மனசில " படத்தில கல்பனா ராகவேந்தர் பாடினா பாட்டு ஒன்னு ஞாபகத்துக்கு வருது
"போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு- இருக்கு உனக்கு இருக்கு"
-!
!
!

